ராசாவே உன்ன நான்
ராசாவே உன்ன நான் எண்ணித்தான்…
பல ராத்திரி மூடல கண்ணத்தான்…
ஏ… பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்…
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்…
ராசாவே உன்ன நான் எண்ணித்தான்…
பல ராத்திரி மூடல கண்ணத்தான்…
ஏ… பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்…
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்…
பொன் மானே கோபம் ஏனோ…
பொன் மானே கோபம் ஏனோ…
காதல் பால்குடம் கல்லாய் போனது…
ரோஜா ஏனடி முள்ளாய் போனது…
என் ராசாத்தி நீ வாழனும்…
அத எந்நாளும் நான் பார்க்கனும்…
மகராசி போல் நீ வாழனும்…
உன் வாழ்வது தேனாகனும்… ஹோய்…
ரெட்டைக் கிளிகள் அன்றாடம் பேசும்…
கட்டில் கதைகள்…
இறக்கை விரித்து ஒன்றாக நீந்தும்…
எட்டுத் திசைகள்…
பெண் மானே சங்கீதம் பாடிவா…
அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா…
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்…
உன் நாணம் செவ்வானம்…
கஸ்தூரி மானே கல்யாண தேனே…
கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு…
ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து…
சூடிப் பார்க்கும் நேரமிது…
அதோ வாரான்டி வாரான்டி…
வில்லேந்தி ஒருத்தன்…
என் மீது எய்தானம்மா…
அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா…
வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…
வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்…
தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில…
கல்யாணம் பண்ணிக் கொள்ளுவோம்…
என் பொன்னம்மா…
சொல்லம அள்ளிக் கொள்ளுவோம்…