வா வா வசந்தமே
வா வா வசந்தமே…
சுகம் தரம் சுகந்தமே…
தெருவெங்கும் ஒளி விழா…
தீபங்களின் திரு விழா…
என்னோடு ஆனந்தம் பாட…
வா வா வசந்தமே…
சுகம் தரம் சுகந்தமே…
தெருவெங்கும் ஒளி விழா…
தீபங்களின் திரு விழா…
என்னோடு ஆனந்தம் பாட…
வெண்மேகம் விண்ணில் நின்று…
கண்ணே இன்று பன்னீர் தூவும்…
செவ்வானம் மண்ணில் வந்து மஞ்சள் நீராட்டும்…
வெண்மேகம் விண்ணில் Read More »
அன்பே அன்பே அன்பே பாடும் பாடல் எங்கே…
அன்பே அன்பே அன்பே சோகம் ஏனோ இங்கே…
நீயின்றி நானேது நெஞ்சங்கள் மாறாது…
உன் பாடல் கேளாது என் ஆசை தீராது…
சும்மா சும்மா என்ன பாத்து பாத்து…
கண்ணால இழுக்காதே…
அடி யம்மா யம்மா இந்த காள மனசு…
சும்மாவும் இருக்காதே…
நான் கற்பூரந்தான் என் முன்னாலதான்…
ஒரு காதல் நெருப்பு…
என் நினைவுதானே ஏங்குதே…
பெற்ற அன்னையில்லையே…
பேசும் தெய்வம் இல்லையே…
அவள்தான் இன்றி நானில்லையே…
காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு…
மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு…
காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி…
தாகம் தீரும் நேரம் சேவல் கூவும்…
ஓடுகிற தண்ணியில…
ஒரசி விட்டேன் சந்தனத்த…
சேர்ந்திச்சோ சேரலையோ…
செவத்த மச்சான் நெத்தியிலே…
ஓலை ஒண்ணு நான் எழுதி…
ஓடவிட்டேன் தண்ணியில…
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு…
நான் பாடும் போது அறிவாயம்மா…
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன…
பதினாறு பாட சுகமானது…
ஓ… ஒரு தென்றல் புயலாகி வருமே…
ஓ… ஒரு தெய்வம் படி தாண்டி வருமே…
கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே… ஆ…
கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே… ஆ…
ஓ ஒரு தென்றல் புயலாகி Read More »