கன்னிக் கோவில்
கன்னிக் கோவில் கன்னிக் கோவில் தேவதையே…
கன்னிப் பெண்ணுக்கு தாலி வழங்கும் தாய் மடியே…
உங்கள் பெண்கள் பூமஞ்சள் சூட செய்தாயே…
எங்கள் பெண்களும் மாலைகள் சூட செய் தாயே…
கன்னிக் கோவில் கன்னிக் கோவில் தேவதையே…
கன்னிப் பெண்ணுக்கு தாலி வழங்கும் தாய் மடியே…
உங்கள் பெண்கள் பூமஞ்சள் சூட செய்தாயே…
எங்கள் பெண்களும் மாலைகள் சூட செய் தாயே…
மஞ்ச மஞ்சளா மலர வச்சு…
ஜன்னல் ஜன்னலா பின்னல வச்சு…
கண்ணாலே டாவடிக்கும் கண்ணம்மா…
உன் முத்து பல்லு டாலடிக்குது பொன்னம்மா…
கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா…
உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா…
வறுமை கொடுமையை…
மூலையிலே ஒட்டி வை…
அன்னக்கிளி வண்ணக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…
மாமன் பாடும் பாட்டை கேட்டு…
மயங்கிடாதே செல்லக்கிளி…
நீ மயங்கிடாதே செல்லக்கிளி…
அன்னக்கிளி வண்ணக்கிளி Read More »
முகம் ஒரு நிலா விழி இரு நிலா…
அடடா மூன்று நிலா…
இரவினில் வரும் இளமையின் உலா…
இதுவொரு காதல் விழா…
ஒரு பூவைச்சூடும் பூவின் இதழ்தொடு…
நல்ல நல்ல பிள்ளைகளே நீங்க…
நான் சொல்லப்போறேன் கத ஒண்ணு வாங்க…
அன்பிருக்கும் நெஞ்சமே தெய்வமென்று சொல்லுங்க…
அண்ணன் தம்பி போலவே ஒன்றுபட்டு வாழுங்க…
மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு…
நெஞ்சில் ஒரு தாகம்…
ஒரு மங்கல புன்னகை பொங்கி வழியுது…
கன்னி இதழ் ஓரம்…
நான் ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே…
அட அந்தி சாயும் நேரத்திலே…
தெனம் காத்திருந்து காத்திருந்து…
மனசும் கனலாப்போச்சு ஆசை மச்சான்…
சாஞ்சாடு சாஞ்சாடு சாஞ்சாடு கண்ணே…
தோளோடு தோள் சேர்த்து சாஞ்சாடு கண்ணே…
உதிரம் நிறம் மாற்றி பாலாக்கினாளோ…
அன்னை அவள் மார்பில் உயிரூட்டினாளோ…
ஆரீராரி ராராரோ… ஆரீராரி ராராரோ…