யாரோ இவன்
யாரோ இவன் யாரோ சொந்தம்…
யார்தான் இவனோ…
எதிர் பாராமலை ஈனும் தாய் பாசம் இவன் யாரோ…
கால காலமாக வாழும்…
காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்…
காளிதாசன் கம்பன்கூட கண்டதில்லை…
எங்கள் சொப்பனம்…
ராம் ராம் ஹே ஹே ராம் ராம்…
ராம் ராம் சலாமே ராம் ராம்…
ராம் ராம் ஹே ஹே ராம் ராம்…
ராம் ராம் சலாமே ராம் ராம்…
கடவுள் பாதி மிருகம் பாதி…
கலந்து செய்த கலவை நான்…
வெளியே மிருகம் உள்ளே கடவுள்…
விளங்க முடியா கவிதை நான்…
மணமகளே மணமகளே…
வாழும் காலம் சூழும் மங்களமே மங்களமே…
குணமகளே குலமகளே…
பாலும் தேனும் நாளும் பொங்கிடுமே பொங்கிடுமே…
தண்ணி கருத்துருச்சு…
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு…
ஊரும் உறங்கிருச்சு…
நாம ஒதுங்க இடம் கெடச்சுருச்சு…
தண்ணி கருத்துருச்சு Read More »
ஏ ராஜாவே உன் ராஜாத்தி…
மெத்தையிட்ட தத்தை அல்லவோ…
சின்ன விழி ஜாடை மின்ன மின்ன…
சொன்னதொரு செய்தி என்ன என்ன…
முத்து நவரத்தினங்கள் புன்னகையில் ஜொலிக்கும்…
பொன்னான மேனி…
உல்லாசம் கொண்டாடும் ராணி…
உற்சாகம் மழையினில் நடமிடும்…
அழகினை ரசித்திட வா வா ராஜா…
கிண்ணத்தில் தேன் வடித்து…
கைகளில் ஏந்துகிறேன்…
எண்ணத்தில் போதை வர…
எங்கெங்கோ நீந்துகிறேன்…
கிண்ணத்தில் தேன் வடித்து…
கைகளில் ஏந்துகிறேன்…
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு…
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு…
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு…