சுஜாதா மோகன்

சேரன் என்ன

ஹே சேரன் என்ன சோழன் என்ன…
பாண்டியரு வீரம் என்ன…
எங்க அண்ணன் அதுக்கு மேலடா…
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்…
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா…

சேரன் என்ன Read More »

வெண்ணிலவை

வெண்ணிலவை திருடிகொள் உயிரே…
விடியும் வரை குடியிருப்போம் உயிரே…
பூமியில் பந்து காற்று போகும் போகும்…
நீயும் நானும் கட்டி கொள்ள வேண்டும்…

வெண்ணிலவை Read More »

இடம் பொருள்

இடம் பொருள் பார்த்து…
இதயத்தை மாத்து…
இது ஒரு காதல் கூத்து…
விழிகளை பார்த்து…
விரல்களை சேர்த்து…
உயிரினில் என்னை கோர்த்து…

இடம் பொருள் Read More »

செல்லா நம்

செல்லா நம் வீட்டுக்கு வானவில்ல கரைச்சு…
நல்லாவே வண்ணம் அடிப்போம்…
சின்னா நம் தோட்டத்தில் நட்சத்திரம் பூக்கும்…
சின்ன சின்ன செடி வளர்ப்போம்…

செல்லா நம் Read More »

கடலம்மா கடலம்மா

கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா…
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா…
கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா…
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா…

கடலம்மா கடலம்மா Read More »

Scroll to Top