காதல் கவிதை

காதல் மீதில்

காதல் மீதில் ஒரு காதல் காதல் கிளி எங்கே…
காதல் சொல்லித் தந்த பாடல் தந்த கிளி நீ எங்கே…
தேசம்தாண்டி காதல் வந்தது மானே மானே…
காதல் தேடி கவிதை சொன்னது பூக்கள்தானே…

காதல் மீதில் Read More »

டையானா டையானா

நீ தூங்கும் கோயிலில் ஒரு காதல் பிறந்தது…
நான் தேடும் பெண்மையை உன் தேசம் தந்தது…
னானா னானா டையானா டையானா…
னானா னானா டையானா டையானா…

டையானா டையானா Read More »

Scroll to Top