அதோ அந்த நதியோரம்
அதோ அந்த நதியோரம்…
இளம் காதலர் மாடம்…
இதோ இந்த வனமெல்லாம்…
எங்கள் காவியக் கூடம்…
Ilaiyaraja Hits
காதல் என்னும் வேதம் இங்கு…
கண்ணீரில் வாடுதம்மா…
நடுக் கானகத்தில் கண் விழித்து…
பொன்மானைத் தேடுதம்மா…
ஏரெடுத்து ஏரெடுத்து…
பாடு படு பாடு படு…
ஏரக் கொண்டு ஊருக்கெல்லாம்…
சோறு கொடு சோறு கொடு…
ஏரெடுத்து ஏரெடுத்து Read More »
ஒரு மூடன் கதை சொன்னால்…
என் கதை அதுதான்…
இது காதல் தெய்வீகம் அட போடா…
ஒரு மூடன் கதை சொன்னால்…
என் கதை அதுதான்…
தென்றல் என்னை முத்தமிட்டது…
தென்றல் என்னை முத்தமிட்டது…
இதழில் இனிக்க இதயம் கொதிக்க…
எல்லோரும் பார்க்க…
தேவதை இளம் தேவி…
உன்னைச் சுற்றும் ஆவி…
காதலான கண்ணீர் காணவில்லையா…
ஓ… நீயில்லாமல் நானா…
பொன்னான மேனி…
உல்லாசம் கொண்டாடும் ராணி…
உற்சாகம் மழையினில் நடமிடும்…
அழகினை ரசித்திட வா வா ராஜா…
சந்தோசம் இன்று சந்தோசம்…
இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்…
உன் வார்த்தை செந்தேனா…
நான் மாட்டேன் என்பேனா…
தென்னங்கீற்றும் தென்றல் காற்றும்…
கைக் குலுக்கும் காலமடி…
வானம்பாடி ஜோடி சேரும் நேரமடி…
ஆசைகளோ கோடி…
தென்னங்கீற்றும் தென்றல் Read More »
சின்ன புறா ஒன்று எண்ணக் கனாவினில்…
வண்ணம் கெடாமல் வாழ்கின்றது…
நினவில் உலவும் நிழல் மேகம்…
நூறாண்டுகள் நீ வாழ்கவே…