சந்திரனே சூரியனே
சந்திரனே சூரியனே…
நட்சத்திர நாயகனே…
கிழக்கு வெளுத்ததடா…
மனசும் அங்கே சிவந்ததடா…
சுட்ட வடு ஆறல…
நெஞ்சில் பட்ட பின்பு மாறல…
சந்திரனே சூரியனே…
நட்சத்திர நாயகனே…
கிழக்கு வெளுத்ததடா…
மனசும் அங்கே சிவந்ததடா…
சுட்ட வடு ஆறல…
நெஞ்சில் பட்ட பின்பு மாறல…
உன் பொன் மாயமே என் கண்ணோடுதான்…
வாழ்நாளும் போனாலும் உன்னோடுதான்…
என் ஆகாயமே நம் மூச்சொடுதான்…
மண்ணோடு வந்தேனே உன்னோடு நாம் வாழவே…
கண்ணே…
எட்டு ஊரு எச்சில் ஊரும்…
லிஸ்ட் இருக்கு கையில…
எங்க ருசிய அடிச்சிக்க…
சாப்பாடு எவனும் செய்யல…
கம கம கம கம…
கம கம சமையல்…
வெட்டு வெட்டு கட்டு கட்டு…
இது நம்ம படையல்…
உணவே நம் மருந்தாக இருந்தோமே சிறந்து…
மெதுவாக மறந்தோமே மருந்தே நம் விருந்து…
இலையோடு சுடு சோறு படும்போது நார் சத்து…
செயற்கை இலை போட்டு நஞ்சாக்கினோம்…
காந்தாரி காந்தாரி கண்ணழகி காந்தாரி…
உங்க நெஞ்சில் மாயக்காரி வந்து நின்னாளே…
காந்தாரி காந்தாரி காதுமடல் ரீங்காரி…
வானவில்லின் கொத்து போல வந்து நின்னாளே…