கண்களே கமலாலயம்
கண்களே கமலாலயம்…
கனவுகள் இங்கே அலைபோல் வரும்…
அலைகளிலே நான் மிதந்தேன்…
அணு அணுவாய் எனை இழந்தேன்…
கண்களே கமலாலயம்…
கனவுகள் இங்கே அலைபோல் வரும்…
அலைகளிலே நான் மிதந்தேன்…
அணு அணுவாய் எனை இழந்தேன்…
தென்றல் எந்தன் நடையை கேட்டது…
தத்தோம் தகதோம்…
தாழம்பூவின் வாசம் கேட்டேன்…
தித்தோம் திகிதோம்…
அங்கே இப்போ என்ன செய்கிறாய்…
ஆடை மாற்றி தூங்க செல்கிறாய்…
என்னை தூங்க போக சொல்கிறாய் போகிறேன்…
இப்போ என்ன செய்கிறாய் Read More »
அலைபாயும் பார்வை ஒன்று…
கொலுசில்லா கால்கள் ரெண்டு…
உராசாத தோல்கள் கொண்டு…
என்னை கொல்லுதே…
முதல் முதலாக ஜன்னலோரத்தில்…
நிலாவை நான் கண்டேன்…
சில் என்று என்னை சீண்டிச் சென்றிடும்…
மேகத்தை நான் பார்த்தேன்…
பாண்டிச்சேரி வழியில பாதி தேஞ்ச நிலவுல…
சொல்லி போக வந்த நீயும் சொக்கும் காதல…
முத்தமிட்டு முடியல மோகநாங்கி மடியில…
கண்ண மூடி சாஞ்சதால இன்னும் விடியல…
பாண்டிச்சேரி வழியில Read More »
காதல் காதல் காதல்…
காதல் காதல் இனித்திடும் நரகமா…
காதல் காதல் வலித்திடும் சொர்க்கமா…
கண்களில் பொங்கும் நீரில்…
காட்சியும் மறைந்து போகும்…
பெண்ணே பெண்ணே அலைகிறேன்…
அன்றில் ஆகி அழுகிறேன்…
பெண்ணே பெண்ணே நீயும் எங்கே…
என்றே தேடி திகைக்கிறேன்…