அக்கா
ஆரோ ஆராரோ அக்கா உன் பேரோ…
பெறவில்லை ஆனாலும் நீ தாயோ…
பாலை மண் மீது பாயும் பன்னீரோ…
எனக்காகத்தான் இங்கு வந்தாயோ…
ஆரோ ஆராரோ அக்கா உன் பேரோ…
பெறவில்லை ஆனாலும் நீ தாயோ…
பாலை மண் மீது பாயும் பன்னீரோ…
எனக்காகத்தான் இங்கு வந்தாயோ…
மேகதூதம் பாட வேண்டும்…
மேனி மீது சாரல் வேண்டும்…
காளிதாசன் காண வேண்டும்…
வானவில் வரும் வாழ்வில் மீண்டும்…
நீரிலோபம் நேரில் இல்லை…
ஏன் தாண்டினாய் எல்லை…
இனி ஏதும் தடங்கல் இல்லை…
எப்போதும் நெஞ்சில் தொல்லை…
தூக்கங்களும் இல்லை…
இதை மீறி புகார்கள் இல்லை…
காந்தாரி யாரோ கண் பாராத தாரோ…
சூதாடும்போது வன் சூழுரைத்த தாரோ…
சீதைகள் யாரோ சிறை மீளாத தாரோ…
போராடும்போது தீ மூட்டிச் சென்ற தாரோ…
ஒரு நூறுமுறை வந்து போன பாதை…
அட இன்று மட்டும் ஏனோ இந்த போதை…
ஏன் என்று சொல் கண்ணே…
ஏன் வந்தேன் உன் பின்னே…
என்னை தேடி தேடி நாட்கள் போனதே…
உன்னை பார்த்த பின்னே தேடல் தீர்ந்ததே…
நீ கண்ணை மூடினால்…
அது எந்தன் ராத்திரி…
உன்னை எண்ண நெஞ்சிலே…
ஒரு நொடியும் வீணடி…
காஞ்சனமாலா காஞ்சனமாலா…
கொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா…
மலையாள மண் மேலே உன் தமிழ் நடக்க…
ஆறு ஏழு பந்தாக என் நெஞ்சம் துடிக்க…
காஞ்சனமாலா…
காற்றிலே வாசமே காதலின் சுவாசமே…
மயங்கிடும் பூங்கொடி மடியிலே விழாதா…
கொஞ்ச நாளாய் நானும் நீயும் கொஞ்சி கொள்ளும்…
அந்த காதல் நேரங்கள் தேயுதே…
கரு கரு விழிகளால்…
ஒரு கண்மை என்னை கடத்துதே…
ததும்பிட ததும்பிட…
சிறு அமுதம் என்னை குடிக்குதே…
தாமரை இலை நீர் நீதானா…
தனி ஒரு அன்றில் நீதானா…