கரு கரு விழிகளால்
கரு கரு விழிகளால்…
ஒரு கண்மை என்னை கடத்துதே…
ததும்பிட ததும்பிட…
சிறு அமுதம் என்னை குடிக்குதே…
தாமரை இலை நீர் நீதானா…
தனி ஒரு அன்றில் நீதானா…
கரு கரு விழிகளால்…
ஒரு கண்மை என்னை கடத்துதே…
ததும்பிட ததும்பிட…
சிறு அமுதம் என்னை குடிக்குதே…
தாமரை இலை நீர் நீதானா…
தனி ஒரு அன்றில் நீதானா…
காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம்…
சேர்த்துக் கொண்டு செல்லும் நேரம்…
தூரம் எல்லாம் தூரம் இல்லை…
தூவானமாய் தூவும் மழை…
உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்…
என் மனதின் பாதியும் போக…
உன் இமைகளின் கண்ணிமைகளின்…
மென்பார்வையில் மீதியும் தேய…
உனக்குள் நானே உருகும் இரவில்…
உள்ளத்தை நான் சொல்லவா…
மருவும் மனதின் ரகசிய அறையில்…
ஒத்திகை பார்த்திட வா…