இதழெனும் மடலிலே
இதழெனும் மடலிலே…
இன்பம் எழுதிடும் கவிதையே…
விடிகிற வரையிலே…
விழியில் விரகம் பெருகுதே…
இதழெனும் மடலிலே…
இன்பம் எழுதிடும் கவிதையே…
விடிகிற வரையிலே…
விழியில் விரகம் பெருகுதே…
கோவணத்த இறுக்கிக் கட்டு…
மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம்…
பூ மணத்த நெனச்சுகிட்டு…
வந்த குட்டுகள போட்டு உடைப்போம்…
சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி…
ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி…
கட்டுலெட்டு கட்டுலெட்டு கன்னந்தடவி…
காத்துல பரந்தா கொஞ்சம் நழுவி…
சிக்குலெட்டு சிக்குலெட்டு Read More »
பூ… பூப்போல் மனசிருக்கு…
பால்… பால் போல் சிரிப்பிருக்கு…
தேன்… தேன் போல் குணமிருக்கு…
வான்… வான் போல் வளமிருக்கு…
கிங்குடா அன்பு கிங்குடா…
கிங்குடா அண்ணன் கிங்குடா…
கிங்குடா இனிமே கிங்குடா…
கிங்குடா கிங்கோ கிங்குடா…
மாமனுக்கும் மச்சானுக்கும்… ஹேய்…
வித்தியாசம் என்ன இருக்கு…
காதலுக்கும் கச்சேரிக்கும்… ஹேய்…
வந்திருச்சி வேளை நமக்கு…
தாய் அறியாத தாமரையே…
தந்தையின் நிழலில் வாழ்ந்தாயே…
யார் பறித்தாரோ யார் அறிவாரோ…
எடுத்தவர் மீண்டும் கொடுப்பாரோ…
மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு…
மாலையில் சேருதடி…
மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்…
ஆனந்தம் பாடுதடி…
போற்றிப் பாடடி பொண்ணே…
தேவர் காலடி மண்ணே…
தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான்… ஹோய்…
முக்குலத்த சேர்ந்த தேவர் மகன்தான்… ஹோய்…
பேச்சி பேச்சி…
நீ பெருமை உள்ள பேச்சி…
பேச்சி பேச்சி…
நீ அருமை உள்ள பேச்சி
வாடி வாடி என்னுடைய பேச்சி…
வாடி வாடி என்னுடைய பேச்சி…