தாயின் மணிக்கொடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்வித்யாசாகர்ஜெய்ஹிந்த்

Thayin Manikodi Song Lyrics in Tamil


குழு : ஜெய்ஹிந்த்… ஜெய்ஹிந்த்…

—BGM—

{ குழு : ஜெய்ஹிந்த்… } * (8)

ஆண் : தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி…
சொல்லுக ஜெய்ஹிந்த்…

BGM

ஆண் : தாயகம் காத்திட தன்னலம் போக்கிட…
சொல்லுக ஜெய்ஹிந்த்…

BGM

ஆண் : என் இந்திய தேசம் இது…
ரத்தம் சிந்திய தேசமிது…
என் இந்திய தேசம் இது…
ரத்தம் சிந்திய தேசமிது…
காந்தி மகான் வந்த கண்ணிய பூமி இது…

ஆண் : தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி…
சொல்லுக ஜெய்ஹிந்த்…
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட…
சொல்லுக ஜெய்ஹிந்த்…

BGM

ஆண் : வண்ணம் பல வண்ணம்…
நம் எண்ணம் ஒன்றல்லோ…

குழு : பறவைகள் பலவன்றோ…
வானம் ஒன்றன்றோ…

ஆண் : தேகம் பலவாகும்…
நம் ரத்தம் ஒன்றல்லோ…

குழு : பாஷைகள் பலவன்றோ…
தேசம் ஒன்றன்றோ…

ஆண் : பூக்கள் கொண்டு வந்தால்…
இது புண்ணிய தேசமடா…
வாட்கள் கொண்டு வந்தால்…
தலை வாங்கிடும் தேசமடா…

ஆண் : எங்கள் ரத்தம் எங்கள் கண்ணீர்…
இவை இரண்டும் கலந்ததெங்கள் சரிதமே…
இது தீயில் எழுந்து வந்த தேசமே…

BGM

ஆண் : தலை கொடுத்தார் அந்த அனைவருக்கும்…
தாயகமே எங்கள் முதல் வணக்கம்…

ஆண் : தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி…
சொல்லுக ஜெய்ஹிந்த்…
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட…
சொல்லுக ஜெய்ஹிந்த்…

BGM

{ குழு : ஜெய்ஹிந்த்… } * (8)

ஆண் : சட்டம் நம் சட்டம்…
புது வேகம் கொள்ளாதோ…
குழு : வேகமிருந்தால்தான் வெற்றிகள் உண்டாகும்…

ஆண் : மண்ணில் நம் மண்ணில்…
புது சக்தி பிறக்காதோ…
குழு : சக்தியிருந்தால்தான் சரித்திரம் உண்டாகும்…

ஆண் : சட்டம் கையில் கொண்டு…
நீ தீமை திருத்திவிடு…
சரியாய் இல்லை என்றால்…
அதன் வேரை அறுத்துவிடு…

ஆண் : புலி போல் எழுக…
புயல் போல் விரைக…
அட இளைய ரத்தம் என்ன போலியா…
எழுகவேண்டும் புதிய இந்தியா…

BGM

ஆண் : சுதந்திரத்தை காத்த அனைவருக்கும்…
சொல்லுகின்றோம் எங்கள் முதல் வணக்கம்…

ஆண் : தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி…
சொல்லுக ஜெய்ஹிந்த்…
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட…
சொல்லுக ஜெய்ஹிந்த்…

ஆண் : என் இந்திய தேசம் இது…
ரத்தம் சிந்திய தேசமிது…
காந்தி மகான் வந்த கண்ணிய பூமி இது…

{ ஆண்: ஜெய்ஹிந்த்…
குழு : ஜெய்ஹிந்த்…
ஆண்: ஜெய்ஹிந்த்…
குழு : ஜெய்ஹிந்த்… } * (2)


Notes : Thayin Manikodi Song Lyrics in Tamil. This Song from Jaihind (1994). Song Lyrics penned by Vairamuthu. தாயின் மணிக்கொடி பாடல் வரிகள்.


Scroll to Top