Tag: Romantic Love Songs Lyrics

Romantic Love Songs Lyrics

முதல் மழை

முதல் மழை என்னை நனைத்ததே… முதல் முறை ஜன்னல் திறந்ததே… பெயரே தெரியாத பறவை அழைத்ததே… மனமும் பறந்ததே… இதயமும்… ஓ… இதமாய் மிதந்ததே…

கருவகாட்டு கருவாயா

கருவகாட்டு கருவாயா… கூட காலமெல்லாம் வருவாயா… முத்தம் கொடுக்கும் திருவாயா… என்ன மூச்சுமுட்ட விடுவாயா…

கூத காத்து

கூத காத்து கொல்லுதையா… மல்லு வேட்டி தாயா… இல்ல மல்லு கட்டவாயா… தாலி கயிறு இருக்கட்டுமே… நீ மத்ததெல்லாம் மத்ததெல்லாம் கழட்டி வைய்…

வா வாத்தி

ஒருதல காதல தந்த… இந்த தறுதல மனசுக்குள் வந்த… ஒருதல காதல தந்த… இந்த தறுதல மனசுக்குள் வந்த…

இணையே

இணையே… என் உயிர் துணையே… உன் இமை திறந்தால் நான் உறைவது ஏனடி.. அழகே… என் முழு உலகம் உன் விழிகளிலே… கண் உறங்குது பாரடி…

உறவெனும் வழியே

உறவெனும் வழியே… உணர்விலும் ஒளியில்… இரு உயிரை இணைத்து ஓர் புது பயணம்… கனவுகள் முழுதும்… நினைவென நிலைக்கும்…

மயக்குறியே

மயக்குறியே சிரிக்குறியே… பாவமா இருந்த ஹார்ட்ட ஓடைக்குறியே… மயக்குறியே சிரிக்குறியே… அப்பாவி போல என்ன பாத்து நடிக்குறியே…

தீரா நதி

கானல் நீரில் பூத்த முல்லையே… கண்கள் பொய்கள் சொல்வதில்லையே… வாழ்வின் வார்த்தை ஒன்று சொல்லியே… வலியுடன் நீங்கி போவதென்ன தள்ளியே…