கண்களே கமலாலயம்
கண்களே கமலாலயம்…
கனவுகள் இங்கே அலைபோல் வரும்…
அலைகளிலே நான் மிதந்தேன்…
அணு அணுவாய் எனை இழந்தேன்…
Romantic Love Songs Lyrics
கண்களே கமலாலயம்…
கனவுகள் இங்கே அலைபோல் வரும்…
அலைகளிலே நான் மிதந்தேன்…
அணு அணுவாய் எனை இழந்தேன்…
வெண்ணிலாவே வெள்ளை பூவே வா வா…
வெட்கமென்னும் ஆடை வேண்டாம் வா வா…
ஒரு கோடி பூக்கள் கொண்டு…
ஒரு கட்டில் போட வேண்டும்…
என்னமோ நடக்கிறதே எனக்கு பிடிக்கிறதே…
என்னமோ நடக்கிறதே எல்லாம் பிடிக்கிறதே…
என்னமோ நடக்கிறதே எனக்கு பிடிக்கிறதே…
என்னமோ நடக்கிறதே எல்லாம் பிடிக்கிறதே…
அடி காதல் ஒரு கண்ணில்…
காமம் ஒரு கண்ணில்…
இதுதான் தேன் நிலா…
சிறு முத்தம் தருகையில்…
மொத்தம் நனைவது…
அடடா தேன் நிலா…
பொன்னான மேனி…
உல்லாசம் கொண்டாடும் ராணி…
உற்சாகம் மழையினில் நடமிடும்…
அழகினை ரசித்திட வா வா ராஜா…
சந்தோசம் இன்று சந்தோசம்…
இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்…
உன் வார்த்தை செந்தேனா…
நான் மாட்டேன் என்பேனா…
திருமலை நாயகனே உன் திருமதி ஆகட்டுமா…
திருமதியான பின்னே ஒரு வெகுமதி கேட்கட்டுமா…
சுந்தர தமிழ் மொழியில்…
மந்திர விழி இரண்டும்…
நெஞ்சத்தில் இடம் பிடித்த மன்னவா…
வானம் தரையில் வந்து நின்றதே… ஆ…
பூமி நிலவில் புகுந்துகொண்டதே…
திசைகள் எல்லாம் திரும்பிக்கொண்டதே…
தென்றல் பூக்களைப் பொழிந்துகொண்டதே…
உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்…
இதயம் இருப்பது விண்வெளிதானோ…
இதற்கு பேர் என்ன காதலே…
இந்த நிலை வர காரணம் நீதானே…
உனக்காக நெஞ்சம் சாயுமே…
அதுதான் கடவுள் வரமே…