கருவகாட்டு கருவாயா
கருவகாட்டு கருவாயா… கூட காலமெல்லாம் வருவாயா… முத்தம் கொடுக்கும் திருவாயா… என்ன மூச்சுமுட்ட விடுவாயா…
எம்புட்டு இருக்குது ஆச
எம்புட்டு இருக்குது ஆச… உன்மேல அத காட்டப்போறேன்… அம்புட்டு அழகையும் நீங்க… தாலாட்ட கொடியேத்த வாரேன்…
கூத காத்து
கூத காத்து கொல்லுதையா… மல்லு வேட்டி தாயா… இல்ல மல்லு கட்டவாயா… தாலி கயிறு இருக்கட்டுமே… நீ மத்ததெல்லாம் மத்ததெல்லாம் கழட்டி வைய்…
உறவெனும் வழியே
உறவெனும் வழியே… உணர்விலும் ஒளியில்… இரு உயிரை இணைத்து ஓர் புது பயணம்… கனவுகள் முழுதும்… நினைவென நிலைக்கும்…
மயக்குறியே
மயக்குறியே சிரிக்குறியே… பாவமா இருந்த ஹார்ட்ட ஓடைக்குறியே… மயக்குறியே சிரிக்குறியே… அப்பாவி போல என்ன பாத்து நடிக்குறியே…