கொடியவனின் கதைய
கொடியவனின் கதைய முடிக்க…
கொரவலையத் தேடிக் கடிக்க…
நாரு நாரா ஒடம்ப கிழிக்க…
நடுத்தெருவில் செதற அடிக்க…
கொடியவனின் கதைய முடிக்க…
கொரவலையத் தேடிக் கடிக்க…
நாரு நாரா ஒடம்ப கிழிக்க…
நடுத்தெருவில் செதற அடிக்க…
பாக உன்னாரா பாக உன்னாரா…
வேலை வேலைக்கு சேவை செய்வீரா…
எள்ளுன்னு சொன்னா…
நான் என்னை ஆவேன்…
அடி பாலுன்னு சொன்னா…
நான் வெண்ணை ஆவேன்…
ஹலோ ஹலோ பேபி நீ பிறந்த நாளோடு…
கோடி கிலோ குஷி கூட்டு சேரட்டும்…
எல்லோ எல்லோ பூவே நீ போகும் சாலைகள்…
கல்லோ முல்லா இல்லாமல் ஆகட்டும்…
ஆணழகு இப்படித்தான் இழுக்குமா…
பெண்ணழகு இப்படித்தான் தவிக்குமா…
கண்ணிரண்டும் சொருகுதே காரணம் என்ன…
உன்னிடத்தில் இருந்திடும் ஆயுதம் என்ன…
சிங்கிள் கிஸ் கே லவ்வா…
சிங்கார பூவே லவ்வா…
விழி கூசையிலே லவ்வா…
குரல் ஒசையிலே லவ்வா…
உயிர் ஆசையிலே லவ்வா…
லவ்வா லவ்வா லவ்வா…
தனிமையே தனிமையே…
உனக்கென்ன இத்தனை தாகம்…
நினைவினால் நனைகிறேன்…
இது என்ன மந்திர மாயம்…
கிச்சு கிச்சு காதோரம் மூட்டி மெல்ல…
அள்ளிகிட்டு போடா…
என்னை தட்டி தட்டி சூடேத்தி கொஞ்சம் மெல்ல…
தள்ளிகிட்டு போடா…
இதுதான் காதலா… காதலா…
ரத்தக்களரி யுத்தம் தொடங்கிவிட…
சித்தம் பதறி மொத்தம் விலகிவிட…
நித்தம் எதிரி சத்தம் அலறவிடு…
பித்தம் தெளியவே…
தீரா தீரா ஆறாய் ரத்தம்…
தீரன் நீயே வாராய் ரத்னம் ரத்னம்…
சிக்கு சிக்கு பூம் பூம்…
சிக்கு சிக்கு பூம் பூம்…
சிக்கு சிக்கு சிக்கு சிக்கு பூம் பூம்…
சிக்கு சிக்கு பூம் பூம் Read More »
இதயம் கரைகிறதே…
உயிரை தீண்டும் சிரிப்பாலே…
உலகில் இதுப்போலே…
இன்பம் எதுவும் கிடையாதே…
ஒரு சிறு புன்னகை பூத்ததே…
உயிரை கொடுத்திட தூண்டுதே…