அன்பு அலைபாயுதே
அன்பு அலைபாயுதே…
தென்றல் உலா போகுதே…
அன்பு அலை பாயுதே…
தென்றல் உலா போகுதே…
லேசா பறக்குது மனசு மனசு…
ஏதோ நடக்குது வயசுல…
லேசா நழுவுது கொலுசு கொலுசு…
எங்கே விழுந்தது தெரியல…
உன்னை பார்த்த பிறகுதான்…
என் சோதனை காலம்…
நீ மீண்டும் தோன்றியதால்…
என் வாழ்வில் திரும்பவும் சோகம்…
சிங்காரி சிங்காரி நீ சாகசக்காரி…
சிணுங்காம நீ வாடி அடி குசல குமாரி…
ஒரு வசிய மருந்தையே…
உன் பேச்சில் வைத்தாயே…
உயிர் கொளுத்தும் அனலையே…
உன் மூச்சில் வைத்தாயே…
பாட்ட போடுங்கஜி…
டக்கா் பாட்ட போடுங்கஜி…
சவுண்ட ஏத்துங்கஜி…
ஸ்பீக்கா் சவுண்ட ஏத்துங்கஜி…
கூ கூ என ஒரு குயில் தேடிட…
வா வா என மறு குயில் கூவிட…
காற்றே இரு குயில்களின் மாளிகையாய்…
இன்றே மாறிவிடுமா…
அம்புலி மாமா அம்புலி மாமா…
அம்புலி மாமா நான்தானே…
வானத்து மதியை திருமதியாக்கி…
கைத்தளம் பற்றி கொண்டேனே…
இனிது இனிது இளமை இனிது…
இளமை வயதில் இதயம் இனிது…
உள்ளத்தின் வயது எதுவோ…
உலகத்தின் வயதும் அதுவே…
எண்ணத்தின் உயரம் எதுவோ…
இதயத்தின் உயரம் அதுவே…