அவள் பறந்து
அவள் பறந்து போனாலே…
என்னை மறந்து போனாலே…
நான் கைகள் நீட்டி தீண்டிடும் போது…
மறைந்து போனாலே…
அவள் பறந்து போனாலே…
என்னை மறந்து போனாலே…
நான் கைகள் நீட்டி தீண்டிடும் போது…
மறைந்து போனாலே…
தூரமாய் கனா தேடி போகிறேன்…
தாய் மடி தொட ஓடி போகிறேன்…
கனாவே கனாவே நீ…
போராடிடு மூச்சாகிறேன்…
செங்காந்தளை நம் பூமியில்…
பூ பூக்கவே நீராகிறேன்…
ஒசர பறந்து வா வெரசாக நீயும்தான்…
ஒடஞ்சி கிடக்கிறேன் புயல் காத்தில் பூவும்தான்…
காணாம போச்சே செவத்த சிரிப்புதான்…
முகம் காட்டு ராசா இறங்கும் பாரம்தான்…
கண்ணூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள்…
மனம் மகிழ்ந்தாள்…
விண்ணோடு தாவி பறந்தாள்…
கார்குழல் ஆட…
கண்ணோடு காதல் கலந்தாள்…
அதிருதா அதிருதா…
எனது நெஞ்சை போலே உன் நெஞ்சும்…
அதிருதா அதிருதா…
எனது நெஞ்சை போலே உன் நெஞ்சும்…
தூரிகா என் தூரிகா…
ஒரு வானவில் வானவில்…
மழையென பெய்கிறாய்…
சாரிகா என் சாரிகா…
அடிமன வேர்களை வேர்களை கொய்கிறாய்…