ஆராரிராரோ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்கே.ஜே. யேசுதாஸ்யுவன் ஷங்கர் ராஜாராம்

Aarariraro Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆராரிராரோ…
நான் இங்கே பாட…
தாயே நீ கண் உறங்கு…
என்னோட மடி சாய்ந்து…

ஆண் : ஆராரிராரோ…
நான் இங்கே பாட…
தாயே நீ கண் உறங்கு…
என்னோட மடி சாய்ந்து…

ஆண் : வாழும் காலம் யாவுமே…
தாயின் பாதம் சொர்க்கமே…
வேதம் நான்கும் சொன்னதே…
அதை நான் அறிவேனே…

ஆண் : அம்மா என்னும் மந்திரமே…
அகிலம் யாவும் ஆள்கிறதே…

ஆண் : ஆராரிராரோ…
நான் இங்கே பாட…
தாயே நீ கண் உறங்கு…
என்னோட மடி சாய்ந்து…

—BGM—

ஆண் : வோ் இல்லாத மரம்போல் என்னை…
நீ பூமியில் நட்டாயே…
ஊா் கண் எந்தன் மேலே பட்டால்…
உன் உயிர் நோக துடித்தாயே…
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்…
நீ சொல்லி தந்தாயே…

ஆண் : பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்…
வழி நடத்திச் சென்றாயே…
உனக்கே ஓா் தொட்டில் கட்டி…
நானே தாயாய் மாறிட வேண்டும்…

ஆண் : ஆராரிராரோ…
நான் இங்கே பாட…
தாயே நீ கண் உறங்கு…
என்னோட மடி சாய்ந்து…

—BGM—

ஆண் : தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம்…
நோய் தீா்க்கின்ற மருந்தல்லவா…
மண் பொன் மேலே ஆசை துறந்த…
கண் தூங்காத உயிர் அல்லவா…

ஆண் : காலத்தின் கணக்குகளில்…
செலவாகும் வரவும் நீ…
சுழல்கின்ற பூமியின் மேலே…
சுழலாத பூமியும் நீ…

ஆண் : இறைவா நீ ஆணையிடு…
தாயே எந்தன் மகளாய் மாற…

ஆண் : ஆராரிராரோ…
நான் இங்கே பாட…
தாயே நீ கண் உறங்கு…
என்னோட மடி சாய்ந்து…


Notes : Aarariraro Song Lyrics in Tamil. This Song from Raam (2005). Song Lyrics penned by Snehan. ஆராரிராரோ பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top