கண்ணதாசன்

தேடுகின்ற கண்களுக்குள்

தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி…
திருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும் சுவாமி…
வாடுகின்ற ஏழைகளின் வறுமை தீர்க்கும் சுவாமி…
வஞ்சமில்லா நல்லவர்க்கு அருள் புரியும் சுவாமி…
ஐயப்ப சுவாமி அருள்புரி சுவாமி…

தேடுகின்ற கண்களுக்குள் Read More »

சபரி மலையில்

பரி மலையில் வண்ணச் சந்திரோதயம்…
தர்ம சாஸ்தாவின் சன்னிதியில் அபிஷேகம்…
கோடிக் கண் தேடி வரும் ஐயப்பனை…
நாமும் கும்பிட்டு பாடுகின்றோம் என் அப்பனை…

சபரி மலையில் Read More »

அன்பு வடிவாக

அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே…
உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே…
இன்ப நிலை கொண்டு வந்தாய் சிவபெருமானே…
இன்று எங்கள் குலம் வாழ வைத்தாய் சிவபெருமானே…

அன்பு வடிவாக Read More »

Scroll to Top