பேங் பேங்
பேங் பேங் பேங்…
ராஜுபாய் உன்ன கண்ணாலே பாத்தாலே…
பேங் பேங் பேங்…
ராஜுபாய் வந்து முன்னால நின்னா…
பேங் பேங் பேங்…
ராஜுபாய் உன்ன கண்ணாலே பாத்தாலே…
பேங் பேங் பேங்…
ராஜுபாய் வந்து முன்னால நின்னா…
யாரோ யாரோ யாரோ…
யாரோ யாரோ ஓஒ அவள்…
மனதில் வாளை வாளை எரிகிறாள்…
தெறிக்கும் நீரை நீரை ரசிக்கிறாள்…
நேற்று நான் பார்த்ததும் உன்னைத்தானா சொல்…
இன்று நான் காண்பதும் உன்னைத்தானா சொல்…
ஆடை மாற ஜாடை மாற…
கூந்தல் பாதம் யாவும் மாற…
அன்பே அன்பே எனை கேட்காதே…
என்ன என்று என்னை கேட்காதே…
கேட்டால் என் நாணம் யாவும் வார்த்தை ஆகும்…
யார் கண்ணும் தீண்டாத தீவொன்றிலே…
நாம் சென்று வாழ்வோமா வா காதலே…
வாசங்கள் போராடும் காடொன்றிலே…
நீ வந்தால் போர் ஓயும் வா காதலே…
இதன் முன்னே சிந்தாத மழையே…
இதயத்தில் ஏன் வீழ்கிறாய்…
இதன் முன்னே நில்லாத நொடியே…
யுகம் ஒன்றாய் ஏன் நீள்கிறாய்…
நெஞ்செல்லாம் மோதி மோதி…
எனில் பாய்ந்திடும் காதலே…
எனில் பாய்ந்திடும் Read More »
தாள் என் மனமென அதில் வரைந்தாள்…
செந்நிறமென நிறைந்தாள்…
குந்தவை நெருப்பில் எரிந்தவை…
சொல்லாமல் உறைந்தவைதானே…
ஹேய்… காணாமல் போனக் காதல்…
காலங்கள் போனப் பின்னே…
தானாக எந்தன் முன்னே வந்ததோ…
ஹோஹோ… சொல்லாமல் முத்தம் ஒன்றை…
பொல்லாத நேரம் ஒன்றில்…
சில் என்று உந்தன் நெஞ்சில் தந்ததோ…
நெஞ்செல்லாம் மோதி மோதி…
எனில் பாய்ந்திடும் காதலே…
பேசாத வாசம் போலே…
எனில் பாய்ந்திடும் காதலே…