பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
புலமைப்பித்தன் | கே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகி | இளையராஜா | நீதியின் மறுபக்கம் |
Maalai Karukkalil Song Lyrics in Tamil
—BGM—
பெண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ…
ஆண் : சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தததான் தேடுதோ…
பெண் : கண்ணுக்குள்ளே வா வா…
நெஞ்சுக்குள்ளே போ போ…
ஆண் : கண்ணுக்குள்ளே வா வா…
நெஞ்சுக்குள்ளே போ போ…
என் ஜீவனே…
பெண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ…
ஆண் : சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தததான் தேடுதோ…
—BGM—
ஆண் : பொண்ணுன்னா பொண்ணல்ல தேவ மங்க…
பூமிக்கு வந்ததென்ன…
பெண் : கண்ணுன்னா கண்ணல்ல காந்தமம்மோய்…
கதையொண்ணு சொன்னதென்ன…
ஆண் : கை வளையோ நான் வளைக்க…
நீ வருவாய் நான் ரசிக்க…
பெண் : கன்னத்தில் செந்தூரக் கோலமிட…
கையோடு கை கொண்டு தாளமிட நீ ஓடி வா…
ஆண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ…
பெண் : சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தததான் தேடுதோ…
ஆண் : கண்ணுக்குள்ளே வா வா…
பெண் : நெஞ்சுக்குள்ளே போ போ…
என் ஜீவனே…
ஆண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ…
பெண் : கூ… கூ…
—BGM—
பெண் : இரவெல்லாம் பூ மால ஆகட்டுமா…
மகாராசன் தேகத்தில…
ஆண் : மருதாணி நான் வந்து பூசட்டுமா…
மகராணி பாதத்தில…
பெண் : உன் மடி மேல் நான் மயங்க…
நாள் விடிந்தால் கண் உறங்க…
ஆண் : காவேரி ஆத்துக்கு கல்லில் அண…
கஸ்தூரி மானுக்கு நெஞ்சில் அண…
நான் போடவா…
பெண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ…
ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ…
சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தத தான் தேடுதோ…
பெண் : கண்ணுக்குள்ளே வா வா…
நெஞ்சுக்குள்ளே போ போ…
ஆண் : கண்ணுக்குள்ளே வா வா…
நெஞ்சுக்குள்ளே போ போ…
என் ஜீவனே…
பெண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ…
ஆண் : கூ… கூ…
சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தததான் தேடுதோ…
Notes : Maalai Karukkalil Song Lyrics in Tamil. This Song from Neethiyin Marupakkam (1985). Song Lyrics penned by Pulamaipithan. மாலைக் கருக்கலில் பாடல் வரிகள்.