பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாசன் | அருண்மொழி & சுஜாதா மோகன் | எஸ். ஏ. ராஜ்குமார் | சிம்மராசி |
Kumbagonam Sandaiyil Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கும்பகோணம் சந்தையில் பார்த்த…
சின்ன பெண்தானா…
மஞ்ச தாவணி காத்துல பறக்க…
வந்த பெண்தானா…
பெண் : வந்தவாசி ரோட்டுல நேத்து…
வந்த ஆள்தானா…
கொஞ்சும்போது நெஞ்சில சேர்ந்த…
சொந்த ஆள்தானா…
ஆண் : வேட்டியின் வேகத்தை பார்த்து…
உன் தாவணி வேர்த்தது நேத்து…
பெண் : வெக்கத்த எட வச்சி காட்டு…
நான் வேட்டிய ஜெயிக்கிறேன் சலவ போட்டு…
ஆண் : கும்பகோணம்…
ஆண் : கும்பகோணம் சந்தையில் பார்த்த…
சின்ன பெண்தானா…
மஞ்ச தாவணி காத்துல பறக்க…
வந்த பெண்தானா…
—BGM—
ஆண் : தண்ணி தூக்குற தங்க ரதமே…
உன்னை தூக்கிட வரலாமா…
—BGM—
ஆண் : ஹோய்… தண்ணி தூக்குற தங்க ரதமே…
உன்னை தூக்கிட வரலாமா…
பெண் : தண்ணி பானை வச்ச இடத்தை…
மாமன் பார்வைகள் தொடலாமா…
ஆண் : அடி குலுங்குது இடுப்பு குளிருது நெருப்பு…
பக்கம் வந்து தொடலாமா…
பெண் : அட வேப்பிலை இருக்கு மாப்பிள்ளை உனக்கு…
மந்திரிச்சு விடலாமா…
ஆண் : நெத்தி வேர்த்திருக்கு ஆசை காத்திருக்கு…
ஒன்ன ஜாடையில் கேட்குறேன் சம்மதம் சொல்லம்மா…
—BGM—
ஆண் : கும்பகோணம் சந்தையில் பார்த்த…
சின்ன பெண்தானா…
மஞ்ச தாவணி காத்துல பறக்க…
வந்த பெண்தானா… ஹேய்…
—BGM—
ஆண் : கல்லைக்காட்டுல கட்டில் இருக்கு…
கம்பங்கூழ் கொண்டு வருவாயா… ஹேய்…
—BGM—
ஆண் : அய்யய்யே…
ஏய்… கல்லைக்காட்டுல கட்டில் இருக்கு…
கம்பங்கூழ் கொண்டு வருவாயா…
பெண் : ஏழு தலைமுறை தொட்டில் இருக்க…
என்ன சீக்கிரம் விடுவாயா…
ஆண் : அடி மெத்த வீடு ஒன்னு…
நான் கட்டித்தாரேன் உனக்கு…
கன்னம் கொஞ்சம் தருவாயா…
பெண் : அந்த வீட்டுக்கு வாசக் கதவா ரெண்டு…
உதட்டையும் சேப்பாயோ…
ஆண் : சிம்மராசிக்கு இப்ப உச்சமாயிடுச்சு…
கன்னி ராசியை கவுக்கணும் நேரத்த சொல்லம்மா…
—BGM—
ஆண் : கும்பகோணம் சந்தையில் பார்த்த…
சின்ன பெண்தானா…
மஞ்ச தாவணி காத்துல பறக்க…
வந்த பெண்தானா…
பெண் : ஏய்… வந்தவாசி ரோட்டுல நேத்து…
வந்த ஆள்தானா…
கொஞ்சும்போது நெஞ்சில சேர்ந்த…
சொந்த ஆள்தானா…
ஆண் : வேட்டியின் வேகத்தை பார்த்து…
உன் தாவணி வேர்த்தது நேத்து…
பெண் : வெக்கத்த எட வச்சி காட்டு…
நான் வேட்டிய ஜெயிக்கிறேன் சலவ போட்டு…
ஆண் : கும்பகோணம்… ஏய்…
—BGM—
Notes : Kumbagonam Sandaiyil Song Lyrics in Tamil. This Song from Simmarasi (1998). Song Lyrics penned by Vasan. கும்பகோணம் சந்தையில் பாடல் வரிகள்.