தேவதை இளம் தேவி
தேவதை இளம் தேவி…
உன்னைச் சுற்றும் ஆவி…
காதலான கண்ணீர் காணவில்லையா…
ஓ… நீயில்லாமல் நானா…
தேவதை இளம் தேவி…
உன்னைச் சுற்றும் ஆவி…
காதலான கண்ணீர் காணவில்லையா…
ஓ… நீயில்லாமல் நானா…
திருமலை நாயகனே உன் திருமதி ஆகட்டுமா…
திருமதியான பின்னே ஒரு வெகுமதி கேட்கட்டுமா…
சுந்தர தமிழ் மொழியில்…
மந்திர விழி இரண்டும்…
நெஞ்சத்தில் இடம் பிடித்த மன்னவா…
பத்து விரல் உனக்கு…
பத்து விரல் உனக்கு…
ஒத்த விரல் மட்டும்தான் தித்திக்குது எதுக்கு…
ஒன்ன தொட்ட விரல் தான் தித்திக்குது எனக்கு…
மத்த விரல் மொத்தமா பட்டினியா கெடக்கு…
சின்ன புறா ஒன்று எண்ணக் கனாவினில்…
வண்ணம் கெடாமல் வாழ்கின்றது…
நினவில் உலவும் நிழல் மேகம்…
நூறாண்டுகள் நீ வாழ்கவே…
பூப்பூவா பூப்பூவா பூத்திருக்கு பூமி…
பூவப் பறிக்கவே நேரம் இருக்கா…
பூநாகம் பூநாகம் படமெடுக்கும் சாமி…
பார்த்துப் பறிக்கவே ஞானம் இருக்கா…
பொன்னி நதி வெள்ளம் இன்று…
பொங்கும் இன்பமே சொந்தமே…
பூவின் வாசமே பூஜை நேரமே…
என் காதலின் சங்கமம் இன்றுதான்…
கண்டுபிடி அவனைக் கண்டுபிடி…
நெஞ்சைக் களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி…
கண்டுபிடி அவனைக் கண்டுபிடி…
நெஞ்சைக் களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி…
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்…
ஏம்மா ஏம்மா தூரம்…
அட வாம்மா வாம்மா ஓரம்…
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்…
போங்க போங்க தூரம்…
நம்ம மானம் கப்பல் ஏறும்…
இன்ப ராகங்கள்…
நெஞ்சுக்குள்ளே பொங்குகின்ற பொன்வேளை…
உந்தன் காணங்கள்…
காதலிக்க சொல்லுகின்ற சுபவேளை…
கண்ணே கதவு திறந்திடும் முன்னே…
கதைகள் படிக்கணும் பெண்ணே…
தனிமைதான்… இனிமைதான்…
காதலென்னும் புத்தகத்தில் முத்தமென்னும் பக்கம் எடு…