நீதான் என் கனவு
நீதான் என் கனவு மகனே…
வா வா கண் திறந்து…
தேயும் வான் பிறைதான் மகனே…
நாளை முழு நிலவு…
நீதான் என் கனவு மகனே…
வா வா கண் திறந்து…
தேயும் வான் பிறைதான் மகனே…
நாளை முழு நிலவு…
ஆகாச நிலவுதான் அழகா தெரியல…
ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல…
உன்னை போல அழகுதான்…
ஒன்னும் இல்ல உலகிலே…
ஒட்டு மொத்த அழகையும்…
கொண்ட நீயும் உசுரிலே…
கால காலமாக வாழும்…
காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்…
காளிதாசன் கம்பன்கூட கண்டதில்லை…
எங்கள் சொப்பனம்…
தண்ணி தவிக்குது தண்ணி தவிக்குது…
வண்ணக் கிளி…
அந்த தண்ணி குடத்துல தண்ணி குடிக்கணும்…
வண்ணக் கிளி…
அழகிய அழகிய கிளி ஒன்றை…
பிடி பிடி பிடித்தது பூனை…
பனி விழும் பனி விழும் மலர் ஒன்றை…
பறி பறித்தது யானை…
நான்தான் நடக்குறன் எதுவும் நடக்கல…
ஏன்டா இப்படி…
பல்லு இருந்தும் பக்கோடா கிடைக்கல…
ஏன்டா இப்படி…
கவிதைகள் விரியும் விழியிலே…
கனவுகள் புரியும் மொழியிலே…
இளமைகள் மலரும் வழியிலே…
மனம் தேடும் உறவுகளே…
தினந்தோறும் நினைவுகளே…
இனி வரும் இரவிலே இளமையின் வேதமே…
ஒரு தாமரை மொட்டு…
வந்து என்ன தொட்டு…
புது தாகம் தந்து மோகம் தந்து…
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு…
கையாலே உன்னை தொட்டால் போதும்…
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்…
கையாலே உன்னை தொட்டால் போதும்…
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்…
உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…
உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே…
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே…