தாழம்பூவே
தாழம்பூவே வாசம் வீசு…
தாயின் தாயே கொஞ்சிப் பேசு…
வீடேதும் இல்ல வாசலும் இல்ல…
அன்புக்கு பஞ்சம் இல்ல…
தாலேலோ தாலேலோ…
Rajinikanth Hits
தாழம்பூவே வாசம் வீசு…
தாயின் தாயே கொஞ்சிப் பேசு…
வீடேதும் இல்ல வாசலும் இல்ல…
அன்புக்கு பஞ்சம் இல்ல…
தாலேலோ தாலேலோ…
நித்தம் நித்தம் நெல்லு சோறு…
நெய் மணக்கும் கத்திரிக்கா…
நேத்து வச்ச மீன் கொழம்பு…
என்ன இழுக்குதைய்யா…
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு…
வந்து மயக்குதைய்யா…
ஆசை கிளியே அரைகிலோ புளியே…
அழுகின தக்காளியே… ஏஏ…
ஆசை கிளியே அரைகிலோ புளியே…
அழுகின தக்காளியே…
மல்லிகை பூவுக்கு கல்யாணம்…
மண்ணிலிறங்குது ஆகாசம்…
ஆனந்த கண்ணீறு அள்ளி சிந்தும் பன்னீரு…
மாலையும் மஞ்சளும் நூறு யுகம் வாழோணும்…
காவிரியே கவிக்குயிலே கண்மணியே வா வா…
மனம் தாவுதடி தவிக்குதடி தளிர்க் கொடியே வா வா…
பூங்காற்று தாலாட்ட தாளாத மோகம்…
தீராத மோகங்கள் தீராமல் தீரும்…
காவிரியே கவிக்குயிலே Read More »
மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ…
ஜென்ம ஜென்மாய் எனக்கு கட்டுப்பட்டு நீ…
எந்த ஊரு ராணி என்று என்னை நினைத்தாய்…
எட்டு தேசம் ஆளுகின்ற பெண்ணை முறைத்தாய்…
மன்னவா ஓ மன்னவா வா வா…
சண்டி ராணியே எனக்கு கப்பம் கட்டு நீ…
ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டுபட்டு நீ…
இந்த ஊரு ராணி என்று உன்னை நினைத்தாய்…
தட்டி கேட்க ஆளில்லாமல் தத்தி குதித்தாய்…
சண்டியே ஓ சண்டியே வா வா…
ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா…
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா…
தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்…
மனம் போல் வா கொண்டாடலாம்…
என்னடா பொல்லாத வாழ்க்கை…
அட என்னடா பொல்லாத வாழ்க்கை…
யார நெனச்சு நம்ம பெத்தாளோ அம்மா…
அட போகும் இடம் ஒண்ணுதான் விடுங்கடா சும்மா…
இதுக்கு போய் அலட்டிக்கலாமா…
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்…
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்…
கட்டழகு பொண்ணிருக்கு…
வட்டமிடும் பாட்டு இருக்கு…
தொட்ட இடம் அத்தனையும்…
இன்பமின்றி துன்பமில்லை… தராரரீ… ஓம்…
எங்கேயும் எப்போதும் Read More »