பொய்யிலே பிறந்து
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த…
புலவர் பெருமானே…
உம்மை புரிந்துகொண்டால் உண்மை தெரிந்து கொண்டால்…
இந்த பூவையர் குலமானே…
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த…
புலவர் பெருமானே…
உம்மை புரிந்துகொண்டால் உண்மை தெரிந்து கொண்டால்…
இந்த பூவையர் குலமானே…
காலத்தை வென்றவன் நீ…
காவியமானவன் நீ…
வேதனை தீர்த்தவன்…
விழிகளில் நிறைந்தவன்…
வெற்றித் திருமகன் நீ…
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே…
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே…
என்னைக் கண்டு…
உன்னைக் கண்டு…
என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே…
வெட்கம் இல்லை நாணம் இல்லை…
காலம் இல்லை நேரம் இல்லையே… ஓஓ…
வெட்கம் இல்லை நாணம் இல்லை…
காலம் இல்லை நேரம் இல்லையே… ஓஓ…
மதுரா நகரில் தமிழ் சங்கம்…
அதில் மங்கல கீதம் முழங்கும்…
கவி மன்னவர் காவியம் பொங்கும்…
அதில் காதலர் உள்ளம் மயங்கும்…
என்னைத் தொட்டு சென்றன கண்கள்…
ஏக்கம் தந்தே சென்றன கைகள்…
முள்ளில் நிறுத்திப் போனது வெட்கம்…
முத்துச் சரமே வா இந்தப் பக்கம்…
காதலென்னும் வடிவம் கண்டேன்…
கற்பனையில் இன்பம் கொண்டேன்…
மாலையிடும் நாளை எண்ணி…
மயங்குகிறேன் ஆசை கன்னி…
காலமிது காலமிது…
கண்ணுறங்கு மகளே…
காலமிதை தவறவிட்டால்…
தூக்கமில்லை மகளே…
தூக்கமில்லை மகளே…