காலத்தை வென்றவன்
காலத்தை வென்றவன் நீ…
காவியமானவன் நீ…
வேதனை தீர்த்தவன்…
விழிகளில் நிறைந்தவன்…
வெற்றித் திருமகன் நீ…
காலத்தை வென்றவன் நீ…
காவியமானவன் நீ…
வேதனை தீர்த்தவன்…
விழிகளில் நிறைந்தவன்…
வெற்றித் திருமகன் நீ…
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது…
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது…
உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது…
உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது…
ஏமாற்றாதே ஏமாற்றாதே…
ஏமாறாதே ஏமாறாதே…
அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்…
எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்…
தாய் இல்லாமல் நான் இல்லை…
தானே எவரும் பிறந்ததில்லை…
எனக்கொரு தாய் இருக்கின்றாள்…
என்றும் என்னை காக்கின்றாள்…