காற்று என்பதா
காற்று என்பதா காதல் என்பதா…
கவிதை என்பதா சொல்…
இது இம்சை என்பதா இனிமை என்பதா…
இரக்கம் என்பதா சொல்…
காற்று என்பதா காதல் என்பதா…
கவிதை என்பதா சொல்…
இது இம்சை என்பதா இனிமை என்பதா…
இரக்கம் என்பதா சொல்…
ஒரு நிலா தொடும் தூரத்தில்…
இருந்தும் முடியவில்லை தீண்ட…
திருவிழா இந்த நேரத்தில்…
தயக்கம் வரம்புகளை தாண்டு…
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு…
இது மனிதர்கள் ஆடிடும் ஆட்டம்…
என தெரியுது இப்போது…
இது ஆண்டவன் ஆடிடும் ஆட்டம்…
என தெரிவது எப்போது…
துரியோதனா துரியோதனா…
நீ தாயம் உருட்ட வாடா…
துச்சாதனா துச்சாதனா…
நீ துயிலை உரிக்க வாடா…
துரியோதனா துரியோதனா Read More »
ஹேய் பேபி பேபி மூன்றே மூன்று வார்த்தை…
ஒரு வாட்டி சொல்வாயா…
முழு முழுசாக சொல்லக்கூட வேண்டாம்…
ஒரு பாதி சொல்…
சரோஜா சாமானிக்காலோ…
மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு…
கீழ எறங்க சொன்ன அட எகுறும் பல்லு…
மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு…
கீழ எறங்க சொன்ன அட எகுறும் பல்லு…
சரோஜா சாமானிக்காலோ Read More »
வேலா வேலா எங்க வீட்டு வேலா…
வாட வாடா துணைக்கு வாடா…
உனக்கு துணையோ தெய்வானை வள்ளி…
நிச்சயம் தருவாள் செல்வத்தை அள்ளி…
மேற்கே விதைத்த சூரியனே…
உன்னை கிழக்கே முளைக்க ஆணையிட்டோம்…
தோன்றிட ஏதும் தடை இருந்தால்…
உன்னை தோண்டி எடுக்கவே துணிந்துவிட்டோம்…