வாடா வா
வாடா வா நீ வாடா வா…
வாடா வா நீ வாடா வா…
ஆசை இல்லை அவஸ்தை இல்லையே…
நீ வாடா வா…
ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…
வாடா வா நீ வாடா வா…
வாடா வா நீ வாடா வா…
ஆசை இல்லை அவஸ்தை இல்லையே…
நீ வாடா வா…
ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…
எரிமலை நானே எரிமலை நானே…
எதிரே நிற்காதே…
உச்சி முதல் பாதம் மிச்சம் மீதி இன்றி…
சாம்பல் ஆகாதே…
தப்புத்தண்டா தப்புத்தண்டா தலைவா நீ செய்யவா…
வெயில்படா இடங்களை விளையாடித் தொடவா…
மன்மதன் அம்புகள் பாய்ந்திடும் வேளையில்…
புண்படும் அல்லவா உன் மார்பிலே ஒளியவா…
காற்று என்பதா காதல் என்பதா…
கவிதை என்பதா சொல்…
இது இம்சை என்பதா இனிமை என்பதா…
இரக்கம் என்பதா சொல்…
ஒரு நிலா தொடும் தூரத்தில்…
இருந்தும் முடியவில்லை தீண்ட…
திருவிழா இந்த நேரத்தில்…
தயக்கம் வரம்புகளை தாண்டு…
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு…
இது மனிதர்கள் ஆடிடும் ஆட்டம்…
என தெரியுது இப்போது…
இது ஆண்டவன் ஆடிடும் ஆட்டம்…
என தெரிவது எப்போது…
துரியோதனா துரியோதனா…
நீ தாயம் உருட்ட வாடா…
துச்சாதனா துச்சாதனா…
நீ துயிலை உரிக்க வாடா…
துரியோதனா துரியோதனா Read More »
ஹேய் பேபி பேபி மூன்றே மூன்று வார்த்தை…
ஒரு வாட்டி சொல்வாயா…
முழு முழுசாக சொல்லக்கூட வேண்டாம்…
ஒரு பாதி சொல்…
சரோஜா சாமானிக்காலோ…
மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு…
கீழ எறங்க சொன்ன அட எகுறும் பல்லு…
மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு…
கீழ எறங்க சொன்ன அட எகுறும் பல்லு…
சரோஜா சாமானிக்காலோ Read More »