பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
சந்துரு | ஷங்கர் மகாதேவன் | கண்ணன் | தமிழ்ப் படம் |
Oru Sooravali Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஒரு சூறாவளி கிளம்பியதே…
சிவதாண்டவம் தொடங்கியதே…
ஆண் : சும்மா கிடந்த சங்கை ஊதிவிட்டாய்…
சிவனேன்னு கிடந்தவனை சீண்டிவிட்டாய்…
ஆண் : கோடிஸ்வரா அனுபவிப்பாய்…
கோடிஸ்வரா நீ அனுபவிப்பாய்…
ஆண் : ஒரு சூறாவளி கிளம்பியதே…
சிவதாண்டவம் தொடங்கியதே…
—BGM—
ஆண் : தடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும்…
இவனுக்கு கை வந்த கலைதான்…
பணத்தினை எதிர்க்கவும் பதிலடி கொடுக்கவும்…
துணிந்தது யாரு இவன்தான்…
ஆண் : இவன் உடம்பில் தெறிக்குது தெறிக்குது…
லட்சிய வெறி…
எடுத்த சபதங்களை முடிக்கின்றவரை…
தூங்காது விழி…
ஆண் : தலை தெறிக்கும் வேகத்தினால் தலைவிதி மாறுது…
இவன் எடுக்கும் முடிவுகளில் இந்தியா ஒளிருது…
சிவா சிவா… சிவா சிவா… சிவா சிவா…
Notes : Oru Sooravali Song Lyrics in Tamil. This Song from Thamizh Padam (2010). Song Lyrics penned by Chandru. ஒரு சூறாவளி பாடல் வரிகள்.