ஆண்டே நூற்றாண்டே
ஆண்டே நூற்றாண்டே…
உண்டாகும் நூற்றாண்டே…
வையகம் வாழ விடு…
எங்கள் வாசலில் கோலம் இடு…
கொச்சின் மாடப் புறா…
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா…
வெட்கத்தில் தாம்புலம் போடும் ஜோடிப் புறா…
கொச்சின் மாடப்புறா Read More »
திருமலை நாயகனே உன் திருமதி ஆகட்டுமா…
திருமதியான பின்னே ஒரு வெகுமதி கேட்கட்டுமா…
சுந்தர தமிழ் மொழியில்…
மந்திர விழி இரண்டும்…
நெஞ்சத்தில் இடம் பிடித்த மன்னவா…
வானம் தரையில் வந்து நின்றதே… ஆ…
பூமி நிலவில் புகுந்துகொண்டதே…
திசைகள் எல்லாம் திரும்பிக்கொண்டதே…
தென்றல் பூக்களைப் பொழிந்துகொண்டதே…
கோபமா என் மேல் கோபமா…
பேசம்மா ஒரு மொழி பேசம்மா…
என் பாலைவனத்தில் உந்தன் பார்வையாறு…
வந்து பாய்ந்திடுமா…
உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன் ஜீவன்…
மெல்ல ஓய்ந்திடுமா…
மலரோடு பிறந்தவளா…
நிலவோடு வளர்ந்தவளா…
உயிரோடு கலந்தவளா…
இவள்தானா இவள்தானா இவள்தானா…
தென்றல் எந்தன் நடையை கேட்டது…
தத்தோம் தகதோம்…
தாழம்பூவின் வாசம் கேட்டேன்…
தித்தோம் திகிதோம்…
நிலவே நிலவே தாளம் போடு…
பாட்டொண்ணு பாட போறேன்…
மலரே மலரே ராகம் தேடி…
பாட்டொண்ணு பாட போறேன்…
கண்டுபிடி அவனைக் கண்டுபிடி…
நெஞ்சைக் களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி…
கண்டுபிடி அவனைக் கண்டுபிடி…
நெஞ்சைக் களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி…