| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| பழனி பாரதி | உன்னி மேனன் & சுஜாதா மோகன் | தேவா | நினைவிருக்கும் வரை |
Anbe Nee Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஓ சந்தியா… ஓ ஜானி… ஓ சந்தியா…
ஆண் : அன்பே நீ மயிலா குயிலா…
கடலா புயலா பூந்தென்றலா…
—BGM—
ஆண் : அன்பே நீ சிலையா மலையா…
அலையா வலையா பூஞ்சோலையா…
—BGM—
ஆண் : அன்பே நீ மயிலா குயிலா…
கடலா புயலா பூந்தென்றலா…
அன்பே நீ சிலையா மலையா…
அலையா வலையா பூஞ்சோலையா…
ஆண் : இயற்கையின் நாட்டியம் நீதானா…
இனித்திடும் ஓவியம் நீதானா…
இயற்கையின் நாட்டியம் நீதானா…
இனித்திடும் ஓவியம் நீதானா…
ஓஓஓஓ… சந்தியா…
பெண் : அன்பே நான் மயிலா குயிலா…
கடலா புயலா பூந்தென்றலா…
அன்பே நான் சிலையா மலையா…
அலையா வலையா பூஞ்சோலையா…
—BGM—
ஆண் : சஹாரா குளிர்க்கிறதே…
டார்ஜிலிங் சுடுகிறதே…
—BGM—
ஆண் : சஹாரா குளிர்க்கிறதே…
டார்ஜிலிங் சுடுகிறதே…
ஆண் : எரிகின்றேன் குளிர்கின்றேன்…
ஒன்றும் புரியவில்லை…
தேவதையா ராட்சசியா…
நீ யாரு தெரியவில்லை…
பெண் : அழகிலே தேவதை நான்…
அன்பிலே ராட்சசி நான்…
பெண் செய்யும் காதலிலே…
இம்சைகள் அதிகம்தான்…
ஓஓஓஓ… என் காதலா…
ஆண் : அன்பே நீ மயிலா குயிலா…
கடலா புயலா பூந்தென்றலா…
அன்பே நீ சிலையா மலையா…
அலையா வலையா பூஞ்சோலையா…
—BGM—
பெண் : காதல் தர வந்தாயா…
காதல் பெற வந்தாயா…
காதல் தர வந்தாயா…
காதல் பெற வந்தாயா…
பெண் : காதலை நீ பெறுவதென்றால்…
கண்ணை மூடி நில்லு…
காதலை நீ தருவதென்றால்…
கட்டி பிடித்து கொள்ளு…
ஆண் : தருகையில் பெற வேண்டும்…
பெறுகையில் தர வேண்டும்…
காதலில் மட்டும்தான் இரண்டுமே ஒன்றாகும்…
ஓஓஓஓ… சந்தியா…
பெண் : அன்பே நான் மயிலா குயிலா…
கடலா புயலா பூந்தென்றலா…
ஆண் : அன்பே நீ சிலையா மலையா…
அலையா வலையா பூஞ்சோலையா…
ஆண் : இயற்கையின் நாட்டியம் நீதானா…
இனித்திடும் ஓவியம் நீதானா…
இயற்கையின் நாட்டியம் நீதானா…
இனித்திடும் ஓவியம் நீதானா…
ஓஓஓஓ… என் காதலா…
—BGM—
Notes : Anbe Nee Song Lyrics in Tamil. This Song from Ninaivirukkum Varai (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. அன்பே நீ பாடல் வரிகள்.
