பழனி பாரதி

யம்மா யம்மா

யம்மா யம்மா தள்ளிச் செல்லு…
எங்கே எல்லை அங்கே நில்லு…
சொல்லாமல் நீ தீண்டினால்…
எல்லைக் கோட்டை தாண்டினால்…
உன் தாபம்தான் தீருமா…
உன் மோகம்தான் போகுமா…

யம்மா யம்மா Read More »

சிட்டு சிட்டு குருவிக்கு

சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு…
அதை தொட்டு தொட்டு சொந்தம் கொள்ள…
வானம் இருக்கு…
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி…
உள்ளம் தினம் பாடுதம்மா…

சிட்டு சிட்டு குருவிக்கு Read More »

ஒரு துளிர்

ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே
ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…

ஒரு துளிர் Read More »

அடிடா மேளத்த

அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு…
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு…
பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு…
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு…

அடிடா மேளத்த Read More »

இதயங்கள் நழுவுது

இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…
இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…

இதயங்கள் நழுவுது Read More »

Scroll to Top