இதயங்கள் நழுவுது
இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…
இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…
இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…
இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…
எந்தன் குயிலெங்கே…
என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்…
கொஞ்சும் குயிலோசை…
என்று கேட்பேன் என்று கேட்பேன்…
மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு…
மாலையில் சேருதடி…
மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்…
ஆனந்தம் பாடுதடி…
செக்க செவந்தவளே செக்க செவந்தவளே…
எனைக் கொல்லும் அழகினிலே…
நான் கொள்ளை போனேனே…
நான் கொள்ளை போனேனே…
அம்புலி மாமா அம்புலி மாமா…
அம்புலி மாமா நான்தானே…
வானத்து மதியை திருமதியாக்கி…
கைத்தளம் பற்றி கொண்டேனே…
கத்தி வைத்து கண்கள் ரெண்டும் யுத்தம் செய்யுதே…
அது எப்படி… அது எப்படி… அது எப்படி…
முத்தமென்னும் ஈரத் தீயில் இதயம் வெந்ததே…
அது அப்படி… அது அப்படி… அது அப்படி…
இந்த வாழ்க்கையை உன் கையில்…
எடுக்க முடியுமா…
அது போகும் வழியை மாற்றி…
அமைக்க முடியுமா…
அடி பாடுதே பாடுதே…
பூஞ்சோலைக் குயில் ஒன்னு…
பாட்டுக்கு அர்த்தம் சொல்லு… ஆஹா ஓஹோ…
குயில் பாடுதே பாடுதே…
பாட்டுக்கு அர்த்தங்கள் புரியாது விட்டுத் தள்ளு…
கொஞ்சி பேசு கொஞ்ச நேரம்…
குளிரக் கூடும் கோடைக்காலம்…
கண்ணில் தோன்றும் காதல்…
கண்ணளவில் நின்று போவதில்லை…
இதயம் ஒன்று சேர்ந்தால்…
இடைவெளிகள் இன்று தேவையில்லை…