காலங்காத்தால
காலங்காத்தால இம்சை பண்ணாத…
காலங்காத்தால இம்சை பண்ணாத…
எஹ்… கலங்க கலங்க உன் கதி கலங்க…
காலங்காத்தால இம்சை பண்ணாத…
காலங்காத்தால இம்சை பண்ணாத…
காலங்காத்தால இம்சை பண்ணாத…
எஹ்… கலங்க கலங்க உன் கதி கலங்க…
காலங்காத்தால இம்சை பண்ணாத…
வான் நிலாவே வான் நிலாவே…
வாழ்வில் வந்தது ஆனந்த காட்சி…
கால காலம் காதல் வாழும்…
நீல வான் மதி நீ இதன் சாட்சி…
செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே…
சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே…
சுற்றும் பூமியில் இன்பம் கொட்டி கிடக்கிறது…
நம்மை அழைகிறது… ஓஹோ ஹோஹோ…
யார் யாரோ நான் பார்த்தேன்…
யாரும் எனக்கு இல்லை…
என் வழியில் நீ வந்தாய்…
நானும் எனக்கு இல்லை…
பூத்தது பூத்தது மனது…
இது பூத்தது எதற்காக…
தூக்கத்தை துரத்துது கனவு…
இந்த கனவுகள் எதற்காக…
சி.பி. ஐ எங்கே தேட சொல்லு கொஞ்சம்…
காணவில்லை நெஞ்சம் காணவில்லை நெஞ்சம்…
சட்டென்று என்னை ஒருத்தி கடந்து சென்றாலே…
சந்தேகம் உள்ளது இங்கு அவள் பேரிலே…
பூவே எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட…
என்ன விலை நீ என்னிடம் கேட்பாயோ…
பூவ பூவ பூவ பூவ பூவே…
ஓ சென்யோரீட்டா…
பேசும் மெழுகு பொம்மையே…
மஞ்சள் நிற மலர் உன்னை…
நினைக்க தானடி…
கொஞ்சி கொஞ்சி பொழியுது…
குளிர்ந்த மழை…
ஹேய்… சிங்கக்குட்டி வருவான்டா…
தங்கத் தொட்டில் கொண்டாடா…
தாலாட்டு பாட டடடடடட்டா…
ஹேய்… அப்பன் ஜாட இருப்பான்டா…
அவனும் ஊர ஜெயிப்பான்டா…
என் பேரு பாட டடடடடட்டா…
சிங்கக்குட்டி வருவான்டா Read More »
ஹே சேரன் என்ன சோழன் என்ன…
பாண்டியரு வீரம் என்ன…
எங்க அண்ணன் அதுக்கு மேலடா…
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்…
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா…