கத்தி வைத்து
கத்தி வைத்து கண்கள் ரெண்டும் யுத்தம் செய்யுதே…
அது எப்படி… அது எப்படி… அது எப்படி…
முத்தமென்னும் ஈரத் தீயில் இதயம் வெந்ததே…
அது அப்படி… அது அப்படி… அது அப்படி…
கத்தி வைத்து கண்கள் ரெண்டும் யுத்தம் செய்யுதே…
அது எப்படி… அது எப்படி… அது எப்படி…
முத்தமென்னும் ஈரத் தீயில் இதயம் வெந்ததே…
அது அப்படி… அது அப்படி… அது அப்படி…
இந்த வாழ்க்கையை உன் கையில்…
எடுக்க முடியுமா…
அது போகும் வழியை மாற்றி…
அமைக்க முடியுமா…
அடி பாடுதே பாடுதே…
பூஞ்சோலைக் குயில் ஒன்னு…
பாட்டுக்கு அர்த்தம் சொல்லு… ஆஹா ஓஹோ…
குயில் பாடுதே பாடுதே…
பாட்டுக்கு அர்த்தங்கள் புரியாது விட்டுத் தள்ளு…
கொஞ்சி பேசு கொஞ்ச நேரம்…
குளிரக் கூடும் கோடைக்காலம்…
கண்ணில் தோன்றும் காதல்…
கண்ணளவில் நின்று போவதில்லை…
இதயம் ஒன்று சேர்ந்தால்…
இடைவெளிகள் இன்று தேவையில்லை…
காலங்காத்தால இம்சை பண்ணாத…
காலங்காத்தால இம்சை பண்ணாத…
எஹ்… கலங்க கலங்க உன் கதி கலங்க…
காலங்காத்தால இம்சை பண்ணாத…
வான் நிலாவே வான் நிலாவே…
வாழ்வில் வந்தது ஆனந்த காட்சி…
கால காலம் காதல் வாழும்…
நீல வான் மதி நீ இதன் சாட்சி…
செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே…
சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே…
சுற்றும் பூமியில் இன்பம் கொட்டி கிடக்கிறது…
நம்மை அழைகிறது… ஓஹோ ஹோஹோ…
யார் யாரோ நான் பார்த்தேன்…
யாரும் எனக்கு இல்லை…
என் வழியில் நீ வந்தாய்…
நானும் எனக்கு இல்லை…
பூத்தது பூத்தது மனது…
இது பூத்தது எதற்காக…
தூக்கத்தை துரத்துது கனவு…
இந்த கனவுகள் எதற்காக…
சி.பி. ஐ எங்கே தேட சொல்லு கொஞ்சம்…
காணவில்லை நெஞ்சம் காணவில்லை நெஞ்சம்…
சட்டென்று என்னை ஒருத்தி கடந்து சென்றாலே…
சந்தேகம் உள்ளது இங்கு அவள் பேரிலே…