செவ்வானம் வெட்கம்
செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே…
சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே…
சுற்றும் பூமியில் இன்பம் கொட்டி கிடக்கிறது…
நம்மை அழைகிறது… ஓஹோ ஹோஹோ…
செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே…
சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே…
சுற்றும் பூமியில் இன்பம் கொட்டி கிடக்கிறது…
நம்மை அழைகிறது… ஓஹோ ஹோஹோ…
பூத்தது பூத்தது மனது…
இது பூத்தது எதற்காக…
தூக்கத்தை துரத்துது கனவு…
இந்த கனவுகள் எதற்காக…
சி.பி. ஐ எங்கே தேட சொல்லு கொஞ்சம்…
காணவில்லை நெஞ்சம் காணவில்லை நெஞ்சம்…
சட்டென்று என்னை ஒருத்தி கடந்து சென்றாலே…
சந்தேகம் உள்ளது இங்கு அவள் பேரிலே…
பூவே எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட…
என்ன விலை நீ என்னிடம் கேட்பாயோ…
பூவ பூவ பூவ பூவ பூவே…
ஓ சென்யோரீட்டா…
பேசும் மெழுகு பொம்மையே…
மஞ்சள் நிற மலர் உன்னை…
நினைக்க தானடி…
கொஞ்சி கொஞ்சி பொழியுது…
குளிர்ந்த மழை…
இரவா பகலா குளிரா வெயிலா…
என்னை ஒன்றும் செய்யாதடி…
கடலா புயலா இடியா மழையா…
என்னை ஒன்றும் செய்யாதடி…
சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே…
என்மீது காதல் வந்தது…
எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா…
நீ சொல்வாயா… நீ சொல்வாயா…