வைரமுத்து

வானம் தரையில்

வானம் தரையில் வந்து நின்றதே… ஆ…
பூமி நிலவில் புகுந்துகொண்டதே…
திசைகள் எல்லாம் திரும்பிக்கொண்டதே…
தென்றல் பூக்களைப் பொழிந்துகொண்டதே…

வானம் தரையில் Read More »

பத்து விரல்

பத்து விரல் உனக்கு…
பத்து விரல் உனக்கு…
ஒத்த விரல் மட்டும்தான் தித்திக்குது எதுக்கு…
ஒன்ன தொட்ட விரல் தான் தித்திக்குது எனக்கு…
மத்த விரல் மொத்தமா பட்டினியா கெடக்கு…

பத்து விரல் Read More »

தென்னங்கீற்றும் தென்றல்

தென்னங்கீற்றும் தென்றல் காற்றும்…
கைக் குலுக்கும் காலமடி…
வானம்பாடி ஜோடி சேரும் நேரமடி…
ஆசைகளோ கோடி…

தென்னங்கீற்றும் தென்றல் Read More »

Scroll to Top