ராஜா பய ஒன்னு
ராஜா பய ஒன்னு…
ரோஜா பூவு ஒன்னு…
என்ன வேணும் கண்ணு…
ரெண்டில் ஒன்னு சொல்லு…
தாயே தாயே மகளென வந்தாய்…
தந்தை சிந்தை நலமுற வந்தாய்…
நீயே லோகம் என்று ஆனாய் பெண்ணே…
என்னை ஆளும் தெய்வம் நீதான் கண்ணே…
பெற்றது நானா இல்லை உன் மகனே நான் அம்மா…
கால காலமாக வாழும்…
காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்…
காளிதாசன் கம்பன்கூட கண்டதில்லை…
எங்கள் சொப்பனம்…
தண்ணி தவிக்குது தண்ணி தவிக்குது…
வண்ணக் கிளி…
அந்த தண்ணி குடத்துல தண்ணி குடிக்கணும்…
வண்ணக் கிளி…
அழகிய அழகிய கிளி ஒன்றை…
பிடி பிடி பிடித்தது பூனை…
பனி விழும் பனி விழும் மலர் ஒன்றை…
பறி பறித்தது யானை…
கூர சேல போட்டான்டி மாமன்…
உன்ன கொமரியாக்கப் போறான்டி மாமன்…
கூர சேல போட்டான்டி மாமன்…
உன்ன கொமரியாக்கப் போறான்டி மாமன்…
நான் தாய் என்றாகும் முன்னமே…
என் தாய்பால் சுரக்கிறதே…
என் கண்மணி என்னை தீண்டினால்…
என் கண்ணீர் இனிக்கிறதே…
நான் தாய் என்றாகும் Read More »
கிஸ் மி மிஸ் தொடாத உன் அழகினை…
தொட்டுப் பார்த்திட வந்தேனே…
யார் கையும் படாத பொன் கனிகளை…
எட்டிப் பார்த்திட வந்தேனே…
ஐம்பெரும் கண்டங்கள் ஆளவந்தான்…
ஆயிரம் சூரியன் போல வந்தான்…
வாழ்க்கையை முழுமையா வாழ வந்தான்…
அரசாண்ட பாண்டியன் நீளவந்தான்…