நான் தாய் என்றாகும்
நான் தாய் என்றாகும் முன்னமே…
என் தாய்பால் சுரக்கிறதே…
என் கண்மணி என்னை தீண்டினால்…
என் கண்ணீர் இனிக்கிறதே…
நான் தாய் என்றாகும் Read More »
நான் தாய் என்றாகும் முன்னமே…
என் தாய்பால் சுரக்கிறதே…
என் கண்மணி என்னை தீண்டினால்…
என் கண்ணீர் இனிக்கிறதே…
நான் தாய் என்றாகும் Read More »
அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்…
அவை சூரிய சந்திரரே…
என் வாழ்வுக்கு ரெண்டு தீபங்கள்…
என் தாயோடு தந்தையரே…
தாய்தானே அன்புக்கு ஆதாரம்…
தந்தைதானே அறிவுக்கு ஆதாரம்…
சின்ன வெண்ணிலவே…
என் மார்பை தொட்டுக்கொள் கட்டிக்கொள்…
முத்தத்தின் கலை கற்றுக்கொள்…
ஜீன்ஸ் மன்னவனே…
என் கன்னம் தொட்டுக்கொள் கட்டிக்கொள்…
முத்தத்தின் கலை கற்றுக்கொள்…
கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா…
என்னைப் பறிக்கிறதா…
சின்னக் கொடியில சேலம் மாங்கனி…
என்னை அழைக்குதடா…
மலரே ஒரு வார்த்தை பேசு…
இப்படிக்கு பூங்காற்று…
காற்று வந்து காது கடித்தும்…
இன்னும் என்ன மௌனமோ…
மோதி வந்து முத்தமிட்டால்…
மௌனம் தீருமோ…