வெண்ணிலாவே வெள்ளை
வெண்ணிலாவே வெள்ளை பூவே வா வா…
வெட்கமென்னும் ஆடை வேண்டாம் வா வா…
ஒரு கோடி பூக்கள் கொண்டு…
ஒரு கட்டில் போட வேண்டும்…
வெண்ணிலாவே வெள்ளை பூவே வா வா…
வெட்கமென்னும் ஆடை வேண்டாம் வா வா…
ஒரு கோடி பூக்கள் கொண்டு…
ஒரு கட்டில் போட வேண்டும்…
சந்தோசம் இன்று சந்தோசம்…
இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்…
உன் வார்த்தை செந்தேனா…
நான் மாட்டேன் என்பேனா…
எ ராசாதி ராசா…
எங்க தென்பாண்டி ராசா…
எட்டு திசை அறிஞ்ச கெட்டிக்காரன் நீ…
ரத்த திலகம் இடும் சுத்த வீரன் நீ…
காதலித்தால் ஆனந்தம்…
கண்ணடித்தால் ஆனந்தம்…
சத்தமின்றி முத்தம் தந்தால்…
ரொம்ப ரொம்ப ஆனந்தம்…
காதலித்தால் ஆனந்தம் Read More »
சொல்லாதே சொல்லச் சொல்லாதே…
தள்ளாதே தள்ளிச் செல்லாதே
உன்னை நான் பாட சொல் ஏது…
உயிர் பேசாதே பேசாதே…
இன்ப ராகங்கள்…
நெஞ்சுக்குள்ளே பொங்குகின்ற பொன்வேளை…
உந்தன் காணங்கள்…
காதலிக்க சொல்லுகின்ற சுபவேளை…
கொட்டிக் கிடக்குது செல்வங்கள் பூமியிலே… ஹோய்…
அதை அள்ளி வழங்கிடும் நெஞ்சங்கள் ஏதும் இல்லே… ஹோய்…
எங்கெங்கிலும் வஞ்சமோ வஞ்சம்…
அன்பதற்க்கு பஞ்சமோ பஞ்சம்…
கொட்டிக் கிடக்குது Read More »
கண்ணே கதவு திறந்திடும் முன்னே…
கதைகள் படிக்கணும் பெண்ணே…
தனிமைதான்… இனிமைதான்…
காதலென்னும் புத்தகத்தில் முத்தமென்னும் பக்கம் எடு…
என்னை போலவே காற்று…
இட்டுக்கட்டும் பாட்டு இனிமை…
என்னை போலவே பூத்து…
எட்டி பார்க்கும் நாத்து இளமை…
அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்…
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…
விளக்கேற்றுதே கவி ராத்திரி…
மனம் ஓடுதே நதி மாதிரி…
சுக சந்தம் அள்ளி தந்ததிந்த பூங்கொடி…