| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| பா. விஜய் | கே.எஸ். சித்ரா | தினா | சீடன் |
Oru Naal Mattum Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஒரு நாள் மட்டும் சிரிக்க…
ஒரு நாள் மட்டும் சிரிக்க…
—BGM—
பெண் : ஒரு நாள் மட்டும் சிரிக்க…
ஏன் படைத்தான் அந்த இறைவன்…
என்று கேட்டது பூக்களின் இதயம்…
பெண் : மறு நாள் அந்த செடியில்…
அந்த மலர் வாடிய பொழுதில்…
பட்டுக் கிடந்ததே இறைவனின் மனமும்…
பெண் : ஒரு நாள் மட்டும் சிரிக்க…
ஏன் படைத்தான் அந்த இறைவன்…
என்று கேட்டது பூக்களின் இதயம்…
—BGM—
பெண் : கண் பார்வை பறித்து எனைக் காணச் சொல்கிறாய்…
வெந்நீரை ஊற்றி ஏன் பூக்கச் சொல்கிறாய்…
ஊமையாய் மாற்றியே பாடவும் கேட்கிறாய்…
நான் சரியா இல்லை தவறா…
நான் கனவு எழுதி கலைந்து போன கதையா…
பெண் : ஒரு நாள் மட்டும் சிரிக்க…
ஏன் படைத்தான் அந்த இறைவன்…
என்று கேட்டது பூக்களின் இதயம்…
—BGM—
பெண் : உன் மீது சிந்தும் நீர் தீர்த்தம் ஆனதே…
உனைச் சேரும் சாம்பல் திருநீறும் ஆகுதே…
பெண் : உருகியே கேட்கிறேன் அடுத்து என் பிறவியில்…
மனம் இறங்கி அருள் வழங்கி…
உன் காலில் படிகளாக பிறக்கும் வரம் தா…
பெண் : முருகா என் சலனம் சலனம்…
தீர்க்க வேண்டும் முருகா…
இந்த ஜனனம் ஜனனம்…
போதும் போதும் முருகா…
பெண் : உன் சரணம் சரணம் சரணம்…
சரணம் சரணம் சரணம் சரணம்…
சரணம் சரணம் சரணம் முருகா…
Notes : Oru Naal Mattum Song Lyrics in Tamil. This Song from Seedan (2011). Song Lyrics penned by Pa. Vijay. ஒரு நாள் மட்டும் பாடல் வரிகள்.
