விழிகளில் கோடி
விழிகளில் கோடி அபிநயம்…
மனம் பறிமாறும் அவசரம்…
இளங்குயில் பாடுது ராகம்…
இசைத்திட தூண்டுது மோகம்…
விழிகளில் கோடி அபிநயம்…
மனம் பறிமாறும் அவசரம்…
இளங்குயில் பாடுது ராகம்…
இசைத்திட தூண்டுது மோகம்…
ஜோடி நல்ல ஜோடி இது…
மாப்பிள்ள பொண்ணையும் பாரு…
பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…
பூ… பூப்போல் மனசிருக்கு…
பால்… பால் போல் சிரிப்பிருக்கு…
தேன்… தேன் போல் குணமிருக்கு…
வான்… வான் போல் வளமிருக்கு…
முதல் முதல் பார்த்தேன் உன்னை…
முழுவதும் இழந்தேன் என்னை…
எனக்குள்ளே இன்று புது வித மோதல்…
இதன் பெயர்தானா உலகத்தில் காதல்…
ராசாத்தி ராசாத்தி…
உன்னை எண்ணி மனம் உருகி நின்றேனடி…
ராசாத்தி ராசாத்தி…
உன்னை எண்ணி மனம் உருகி நின்றேனடி…
மாமனுக்கும் மச்சானுக்கும்… ஹேய்…
வித்தியாசம் என்ன இருக்கு…
காதலுக்கும் கச்சேரிக்கும்… ஹேய்…
வந்திருச்சி வேளை நமக்கு…
ஏ மச்சான் என்னுயிர் மச்சான்…
வா மச்சான் செவத்த மச்சான்…
கொய்யாக்கா தோப்புக்குள்ள…
ஈ காக்கா ஏதுமில்ல…
கொய்யாக்கா தோப்புக்குள்ள…
ஈ காக்கா ஏதுமில்ல…
போவோம் வாய்யா வா…
ஏ மச்சான் என்னுயிர் Read More »
ராச மகராசனுக்கு ராசி உள்ள கை இருக்கு…
கைய வச்சா பொன் விளையும்…
கண்ண வச்சா மண் விளையும்…
என்னப் பத்தி கேட்டுப் பாரு…
சீட்டெழுதி போட்டுப் பாரு…
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா…
உயிர் தந்த தாயே…
உன்னை காப்போம் தாயே…
ஒரு துளியில் உருவாகி…
உனக்குள்ளே கருவாகி…
உன் இரத்தம் உணவாகி…
உன் சதையே உடலாகி…
உயிர் பெற்று வந்தோம் அம்மா…