வந்தாள் புகுந்த
வந்தாள் புகுந்த வாசல் விளங்க மகாலட்சுமியே…
பொன் தாலியோடும் திலகத்தோடும்…
மாலை சூடியே மஞ்சள் பூசியே…
அம்மன் கோவில் வாசலிலே – Amman Kovil Vasalile (1996)
வந்தாள் புகுந்த வாசல் விளங்க மகாலட்சுமியே…
பொன் தாலியோடும் திலகத்தோடும்…
மாலை சூடியே மஞ்சள் பூசியே…
பொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா…
பனியில் நனையும் பெண்ணிலா…
சங்கீதம் பாடுது தேன் நிலா…
தரையில் தவழும் வெண்ணிலா…
வயசு பொண்ணுதான் மஞ்ச வாழைக்கன்னுதான்…
உன்ன ஒரச எண்ணுது சரசம் பண்ணுது…
மாமா சின்ன மாமா…
அம்மன் கோயில் வாசலிலே… ஏ…
வாசலிலே… ஏஏஏ…
தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே… ஏ…
பூங்குயிலே… ஏஏஏ…
அம்மன் கோயில் வாசலிலே Read More »