பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | கே.எஸ். சித்ரா & சுவர்ணலதா | சிற்பி | அம்மன் கோவில் வாசலிலே |
Vanthal Puguntha Vaasal Song Lyrics in Tamil
—BGM—
குழு : வந்தாள் புகுந்த வாசல் விளங்க மகாலட்சுமியே…
பொன் தாலியோடும் திலகத்தோடும்…
மாலை சூடியே மஞ்சள் பூசியே…
குழு : பொன் மஞ்சள் சுமந்து மாலை சுமந்து…
வந்தாள் மணமகள்…
இவள் நூறு ஆண்டு தலைவனோடு…
வாழும் பூங்கிளி தீர்க்க சுமங்கலி…
—BGM—
குழு : அத்தை என்று அவள் உனக்கு ஆன பின்னாலும்…
பெற்றெடுத்த தாயெனவே நினைத்திடு நாளும்…
பெண்குழந்தை ஏதுமின்றி அவளிருந்தாலே…
அந்தக்குறை தீர்த்துவைக்க வந்த இளம் மானே…
குழு : ஒரு பொண்ணால் என்பதும் நன்நாள் என்பதும்…
உன்னால் வந்ததம்மா…
நல்ல உள்ளம் யாவும் வாழ்த்த வந்தவள்…
தேவ மங்கையோ ஜீவ கங்கையோ…
குழு : இங்கு வந்தாள் புகுந்த வாசல் விளங்க மகாலட்சுமியே…
பொன் தாலியோடும் திலகத்தோடும்…
மாலை சூடியே மஞ்சள் பூசியே…
—BGM—
குழு : வள்ளுவனும் வாசுகியும் வாழ்ந்தது போலே…
வண்ணமயில் மன்னருடன் வாழவந்தாலே…
தில்லை தமிழ் பண்புகளை காத்திருப்பாளே…
தாரம் அவதாரம் என்று பேரேடுபாளே…
குழு : இங்கு உற்றார் மெச்சவும் ஊரார் மெச்சவும்…
வந்தாள் பொன்மகளே…
இவள் இங்கே வந்து காலை வைத்ததும்…
இல்லம் வாழுமே இன்பம் சூழுமே…
குழு : இங்கு வந்தாள் புகுந்த வாசல் விளங்க மகாலட்சுமியே…
பொன் தாலியோடும் திலகத்தோடும்…
மாலை சூடியே மஞ்சள் பூசியே…
குழு : பொன் மஞ்சள் சுமந்து மாலை சுமந்து…
வந்தாள் மணமகள்…
இவள் நூறு ஆண்டு தலைவனோடு…
வாழும் பூங்கிளி தீர்க்க சுமங்கலி…
Notes : Vanthal Puguntha Vaasal Song Lyrics in Tamil. This Song from Amman Kovil Vasalile (1996). Song Lyrics penned by Vaali. வந்தாள் புகுந்த பாடல் வரிகள்.