பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
ஸ்ரீராம் ஷர்மா | வீரமணிதாசன் | அரவிந்த் | அம்மன் பாடல்கள் |
Engalukkum Kuraiyum Undu Song Lyrics in Tamil
ஆண் : பாவமெல்லாம் தீர்ப்பவளே நல்லவளே தில்லையம்மா…
வாடி அழும் போதினிலே ஓடிவரும் தில்லையம்மா…
மலைப்போல குங்குமத்தில் மறைந்தருளும் காளி அம்மா…
தில்லை காளி சன்னதிக்கு வந்தோம் குறை தீரும் அம்மா…
—BGM—
ஆண் : எங்களுக்கு குறையும் உண்டு…
அதனை நான் அழுது சொல்லலாமா…
—BGM—
ஆண் : எங்களுக்கு குறையும் உண்டு…
அதனை நான் அழுது சொல்லலாமா…
என் தாயும் நீ இருக்க…
உந்தன் செல்லமகன் வாடலாமா…
ஆண் : காளி மகமாயி கருமாரி அபிராமி…
என பாடியது கேட்கவில்லையா…
காளி மகமாயி கருமாரி அபிராமி…
என பாடியது கேட்கவில்லையா…
ஆண் : செல்வங்களும் நற்புகழும் வந்து விடும் மனமதில்…
நிம்மதியும் தேவையில்லையா…
செல்வங்களும் நற்புகழும் வந்து விடும் மனமதில்…
நிம்மதியும் தேவையில்லையா…
தாயே நிம்மதியும் தேவையில்லையா…
ஆண் : எங்களுக்கு குறையும் உண்டு…
அதனை நான் அழுது சொல்லலாமா…
என் தாயும் நீ இருக்க…
உந்தன் செல்லமகன் வாடலாமா…
—BGM—
ஆண் : ஆறுதலாய் யாரும் இல்லை…
ஆசை வைக்கும் எண்ணமில்லை…
ஆனவத்தில் ஆடிவரும் ஜீவனுமில்லை…
—BGM—
ஆண் : ஆறுதலாய் யாரும் இல்லை…
ஆசை வைக்கும் எண்ணமில்லை…
ஆனவத்தில் ஆடிவரும் ஜீவனுமில்லை…
ஆண் : சொந்தபந்தம் யாருமில்லை…
சூழும்ஜனம் நல்லதில்லை…
உனையின்றி இவ்வுலகில் வல்ல தொரு தெய்வமில்லை…
ஆண் : தடுமாரி திருக்கோவில் வந்தேனம்மா…
அம்மா ஜகதீஸ்வரி உந்தன் குழந்தை எனை ஆதரி…
தடுமாரி திருக்கோவில் வந்தேனம்மா…
அம்மா ஜகதீஸ்வரி உந்தன் குழந்தை எனை ஆதரி…
ஆண் : நீ வந்து தாயாக எனை தாங்கனும்…
உன்மடி மீது தலை வைத்து நான் ஏங்கனும்…
சலனங்கள் இல்லாமல் மனம் தூங்கனும்…
மனம் தூங்கனும்… மனம் தூங்கனும்…
ஆண் : எங்களுக்கு குறையும் உண்டு…
அதனை நான் அழுது சொல்லலாமா…
என் தாயும் நீ இருக்க…
உந்தன் செல்லமகன் வாடலாமா…
—BGM—
ஆண் : வென்சங்கு நாதமழை மங்கள மணியோசை…
வெள்ளியங்கிரி முழுதும் உன் ஆட்சியே…
—BGM—
ஆண் : வென்சங்கு நாதமழை மங்கள மணியோசை…
வெள்ளியங்கிரி முழுதும் உன் ஆட்சியே…
ஆண் : முத்துமணி பாதங்களில் ரத்தின சதங்கை ஒளி…
மொத்தமாய் உனதழகை சொல்லிவிட ஏதுமொழி…
உடை பாடும் நாளெல்லாம் திரு நாளம்மா…
எனை ஆளும் தில்லை காளி அம்மா உலகாளும் திரிசூலினி…
எனை ஆளும் தில்லை காளி அம்மா உலகாளும் திரிசூலினி…
ஆண் : சிவனாட நீ தோற்ற கதையும் பொய்யே…
அவனாட்டம் தனில் உள்ள சக்தியும் நீயே…
மணம் கனிந்து அருள்வாயே தில்லை காளியே…
தில்லை காளியே… தில்லை காளியே…
ஆண் : எங்களுக்கு குறையும் உண்டு…
அதனை நான் அழுது சொல்லலாமா…
என் தாயும் நீ இருக்க…
உந்தன் செல்லமகன் வாடலாமா…
ஆண் : காளி மகமாயி கருமாரி அபிராமி…
என பாடியது கேட்கவில்லையா…
ஆண் : செல்வங்களும் நற்புகழும் வந்து விடும் மனமதில்…
நிம்மதியும் தேவையில்லையா…
தாயே நிம்மதியும் தேவையில்லையா…
ஆண் : எங்களுக்கு குறையும் உண்டு…
அதனை நான் அழுது சொல்லலாமா…
என் தாயும் நீ இருக்க…
உந்தன் செல்லமகன் வாடலாமா…
செல்லமகன் வாடலாமா…
உந்தன் செல்லமகன் வாடலாமா…
Notes : Engalukkum Kuraiyum Undu Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Sriram Sharma. எங்களுக்கும் குறையும் உண்டு பாடல் வரிகள்.