பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
Unknown | L. R. ஈஸ்வரி | Unknown | அம்மன் பாடல்கள் |
Eswariye mahamayi Song Lyrics in Tamil
பெண் : ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா…
நாங்க எண்ணி வந்த வரம் கொடுக்க…
வாரும் அம்மா…
பெண் : ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா…
நாங்க எண்ணி வந்த வரம் கொடுக்க…
வாரும் அம்மா…
பெண் : ஆயிரம் கண் படைச்சவளே பாரம்மா…
இங்கு உன்னை அன்றி…
வேறு கதி ஏதம்மா…
பெண் : ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா…
நாங்க எண்ணி வந்த வரம் கொடுக்க…
வாரும் அம்மா…
—BGM—
பெண் : சமயபுரம் சன்னதியின் வாசலிலே…
லோக சங்கரியே உருகி நின்றோம் பூஜையிலே…
பெண் : கருணை உள்ள தெய்வமாக நீ இருப்பாய்…
கருணை உள்ள தெய்வமாக நீ இருப்பாய்…
நாங்க கொண்டாட வந்ததற்கும்…
பலன் கொடுப்பாய்…
பெண் : ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா…
நாங்க எண்ணி வந்த வரம் கொடுக்க…
வாரும் அம்மா…
—BGM—
பெண் : வேண்டுவோர்க்கு வாழ்வெல்லாம்…
நலம் தருவாய்…
சிங்க வாகனத்தில் சக்தியாக…
வலம் வருவாய்…
பெண் : ஊர் வாழ மழையாக வடிவெடுப்பாய்…
ஊர் வாழ மழையாக வடிவெடுப்பாய்…
இந்த உலகத்துக்கே உன் அருளால்…
குடை பிடிப்பாய்…
பெண் : ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா…
நாங்க எண்ணி வந்த வரம் கொடுக்க…
வாரும் அம்மா…
—BGM—
பெண் : படவேட்டு எல்லையிலே…
குடி இருப்பாய்…
நல்ல பத்தினிகள் மஞ்சளுக்கு…
துணை இருப்பாய்…
பெண் : படவேட்டு எல்லையிலே…
குடி இருப்பாய்…
நல்ல பத்தினிகள் மஞ்சளுக்கு…
துணை இருப்பாய்…
பெண் : மங்களங்கள் பெருக வேணும் சக்தியிலே…
மங்களங்கள் பெருக வேணும் சக்தியிலே…
அதை குங்கமமாய் தரவேணும் நெத்தியிலே…
பெண் : ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா…
நாங்க எண்ணி வந்த வரம் கொடுக்க…
வாரும் அம்மா…
பெண் : ஆயிரம் கண் படைச்சவளே பாரம்மா…
இங்கு உன்னை அன்றி வேறு கதி ஏதம்மா…
பெண் : ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா…
நாங்க எண்ணி வந்த வரம் கொடுக்க…
வாரும் அம்மா…
Notes : Eswariye mahamayi Song Lyrics in Tamil. This Song from Devotional songs (2006). Song Lyrics penned by Unknown. ஈஸ்வரியே மகமாயி பாடல் வரிகள்.