பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
Unknown | L. R. ஈஸ்வரி | Unknown | அம்மன் பாடல்கள் |
Chellaatha Chella Maariyaatha Song Lyrics in Tamil
பெண் : செல்லாத்தா செல்ல மாரியாத்தா…
செல்லாத்தா செல்ல மாரியாத்தா…
எங்கள் சிந்தையில் வந்து…
அரை வினாடி நில்லாத்தா…
பெண் : கண்ணாத்தா உன்னைக் காணாட்டா…
கண்ணாத்தா உன்னைக் காணாட்டா…
இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று…
சொல்லடி நீயாத்தா…
அம்மா சொல்லடி நீயாத்தா…
தாயே சொல்லடி நீயாத்தா…
பெண் : செல்லாத்தா செல்ல மாரியாத்தா…
எங்கள் சிந்தையில் வந்து…
அரை வினாடி நில்லாத்தா…
—BGM—
பெண் : ஆசை தீர உன் அழகை…
பார்த்து மாரியாத்தா…
அந்த பாசத்தோடு வந்தேன் அடி…
தாயே மாரியாத்தா…
பெண் : ஆசை தீர உன் அழகை…
பார்த்து மாரியாத்தா…
அந்த பாசத்தோடு வந்தேன் அடி…
தாயே மாரியாத்தா…
பெண் : பொன்னும் பொருளும்…
தந்தருள்வாய் கருமாரியாத்தா…
பொன்னும் பொருளும்…
தந்தருள்வாய் கருமாரியாத்தா…
பெண் : என்னை புகழோடு வைத்துடுவாய்…
ஆதி சக்தி மாதா…
என்னை புகழோடு வைத்துடுவாய்…
ஆதி சக்தி மாதா…
அம்மா… அம்மா…
—BGM—
பெண் : தென்னமரத் தோப்பினிலே…
தேங்காயப் பறிச்சிகிட்டு…
தென்னமரத் தோப்பினிலே…
தேங்காயப் பறிச்சிகிட்டு…
பெண் : தேடி வந்தோம்…
உந்தனையே சின்னாத்தா
நாங்கள் தேடி வந்தோம்…
உந்தனையே சின்னாத்தா…
பெண் : நீ இளநீரை எடுத்துகிட்டு…
எங்க குறை கேட்டுபுட்டு…
இளநீரை எடுத்துகிட்டு…
எங்க குறை கேட்டுபுட்டு…
பெண் : வளமான வாழ்வு கொடு மாரியாத்தா…
நல்ல வழி தன்னையே…
காட்டிவிடு மாரியாத்தா…
பெண் : உந்தன் பெருமையை இந்த உலகுக்கு…
எடுத்து பாடாட்டா…
இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று…
சொல்லடி நீயாத்தா…
—BGM—
பெண் : ஆயிரங்கண் உடையவளே செல்லாத்தா…
மக்களை ஆதரிக்க வேண்டுமடி செல்லாத்தா…
ஆயிரங்கண் உடையவளே செல்லாத்தா…
மக்களை ஆதரிக்க வேண்டுமடி செல்லாத்தா…
பெண் : திரிசூலமுடன் வீற்றிருக்கும் செல்லாத்தா…
திரிசூலமுடன் வீற்றிருக்கும் செல்லாத்தா…
பாமாலை உனக்கு பாடிடுவேன் செல்லாத்தா…
பாமாலை உனக்கு பாடிடுவேன் செல்லாத்தா…
—BGM—
பெண் : பசும்பாலைக் கறந்துகிட்டு…
கறந்தபால எடுத்துகிட்டு…
பசும்பாலைக் கறந்துகிட்டு…
கறந்தபால எடுத்துகிட்டு…
பெண் : புற்றினிலே ஊற்ற வந்தோம் மாரியாத்தா…
நாங்க பக்தியுடன் ஊற்ற வந்தோம் மாரியாத்தா
நீ பாம்பாக மாறி…
—BGM—
பெண் : அம்மா தாயே கருமாரி…
அருள்புரிவாயே சுகுமாரி…
அம்மா தாயே கருமாரி…
அருள்புரிவாயே சுகுமாரி…
பெண் : அம்மா தாயே கருமாரி…
அருள்புரிவாயே சுகுமாரி…
அம்மா தாயே கருமாரி…
அருள்புரிவாயே சுகுமாரி…
பெண் : அம்மா தாயே கருமாரி…
அருள்புரிவாயே சுகுமாரி…
அம்மா தாயே கருமாரி…
அருள்புரிவாயே சுகுமாரி…
—BGM—
பெண் : பாம்பாக மாறி அதை…
பாங்காகக் குடித்துவிட்டு…
தானாக ஆடிவா நீ மாரியாத்தா…
தானாக ஆடிவா நீ மாரியாத்தா…
பெண் : உந்தன் பெருமையை இந்த உலகுக்கு…
எடுத்து பாடாட்டா…
இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று…
சொல்லடி நீயாத்தா…
பெண் : செல்லாத்தா செல்ல மாரியாத்தா…
எங்கள் சிந்தையில் வந்து…
அரை வினாடி நில்லாத்தா…
பெண் : கண்ணாத்தா உன்னைக் காணாட்டா…
கண்ணாத்தா உன்னைக் காணாட்டா…
இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று…
சொல்லடி நீயாத்தா…
பெண் : ஆதி சக்தி மாதா…
கருமாரி மாதா…
எங்கள் ஆதி சக்தி மாதா…
கருமாரி மாதா…
பெண் : எங்கள் ஆதி சக்தி மாதா…
கருமாரி மாதா…
எங்கள் ஆதி சக்தி மாதா…
கருமாரி மாதா…
Notes : Chellaatha Chella Maariyaatha Song Lyrics in Tamil. This Song from Devotional songs (2006). Song Lyrics penned by Unknown. செல்லாத்தா செல்ல மாரியாத்தா பாடல் வரிகள்.