அன்னபூர்ணா ஸ்தோத்திரம்
நித்யானந்தகரீ வராபயகரீ ஸெளந்தர்ய ரத்னாகரி…
நிர்த்தூதாகில கோர பாவனகரி ப்ரயத்க்ஷ மாஹேச்வரி…
ப்ராலேயாசல வம்சபாவன கரி காசிபுராதீஸ்வரி…
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம் பனகரி மாதான்ன பூர்ணேஸ்வரி…
அன்னபூர்ணா ஸ்தோத்திரம் Read More »
நித்யானந்தகரீ வராபயகரீ ஸெளந்தர்ய ரத்னாகரி…
நிர்த்தூதாகில கோர பாவனகரி ப்ரயத்க்ஷ மாஹேச்வரி…
ப்ராலேயாசல வம்சபாவன கரி காசிபுராதீஸ்வரி…
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம் பனகரி மாதான்ன பூர்ணேஸ்வரி…
அன்னபூர்ணா ஸ்தோத்திரம் Read More »
உத்யத்பானுஸஹஸ்ரகோடி ஸத்ருசாம்…
கேயூரஹாரோஜ்வலாம்…
பிம்போஷ்டீம் ஸ்மிததந்த பங்க்திருசிராம்…
பீதாம்பராலங்க்ருதாம்…
மீனாட்சி பஞ்சரத்னம் Read More »
ஓம் ஜெய ஜெய ஜெய சக்தி…
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி…
ஜெய ஜெய ஜெயவென பாடி பணிந்தோம்…
ஜெகமெங்கும் அமைதியை தா…
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி…
ஸ்ரீ சக்ரம் தன்னில் அமர்ந்த ராஜேஸ்வரி…
சின்மயானந்த சிவ மனோஹரி…
ஸ்ரீ சக்ரம் தன்னில் அமர்ந்த ராஜேஸ்வரி…
சின்மயானந்த சிவ மனோஹரி…
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி கொலு Read More »
தையல்நாயகி அம்மா தையல்நாயகி…
என்றும் தாயாக இருப்பவளே தையல்நாயகி…
தையல்நாயகி அம்மா தையல்நாயகி…
என்றும் தாயாக இருப்பவளே தையல்நாயகி…
வாழ்வு ஆனவள் துர்கா வாக்கும் ஆனவள்…
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்…
வாழ்வு ஆனவள் துர்கா வாக்கும் ஆனவள்…
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்…
வாழ்வு ஆனவள் துர்கா Read More »
எங்களுக்கு குறையும் உண்டு…
அதனை நான் அழுது சொல்லலாமா…
என் தாயும் நீ இருக்க…
உந்தன் செல்லமகன் வாடலாமா…
எங்களுக்கும் குறையும் உண்டு Read More »
பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் ஆல்பம் Unknown புதுகை மணிமாறன் Unknown அம்மன் பாடல்கள் Karunai Ullathodu Song Lyrics in Tamil ஆண் : கருணை உள்ளத்தோடு அம்மா அருளை வாரித்தருகிறாள்…கருநாக உருவெடுத்து கருமாரி அருள்கிறாள்…மயிலயிலே முண்டக கண்ணியம்மா…மாங்காடு தனி வாழும் காமாட்சி அம்மா… —BGM— ஆண் : கருணை உள்ளத்தோடு அம்மா அருளை வாரித்தருகிறாள்…கருநாக உருவெடுத்து கருமாரி அருள்கிறாள்…மயிலயிலே முண்டக கண்ணியம்மா…மாங்காடு தனி வாழும் காமாட்சி அம்மா… ஆண் : அகிலாண்டேஸ்வரி மகமாயி…அம்மா தாயே கருமாரி…
காட்சி தந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா…
கல்யாணியே கற்பகமே அற்புத காட்சி தந்து…
என்னை ஆட்சி செய்வாய் அம்மா…
காட்சி தந்து என்னை Read More »
ஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடு…
ஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடு…
அன்னையவள் திருப்புகழை தினம் தினம் நீ பாடு…