நீ கோரினால்
நீ கோரினால் வானம் மாறாதா…
தினம் தீராமலே மேகம் தூராதா…
தீயே இன்றியே…
நீ என்னை வாட்டினாய்…
உன் ஜன்னலை அடைத்தடைத்து…
பின்னே ஓடாதே…
நீ கோரினால் வானம் மாறாதா…
தினம் தீராமலே மேகம் தூராதா…
தீயே இன்றியே…
நீ என்னை வாட்டினாய்…
உன் ஜன்னலை அடைத்தடைத்து…
பின்னே ஓடாதே…