பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
யுகபாரதி | கல்யாணி நாயர் & பிரதீப் குமார் | சந்தோஷ் நாராயணன் | குக்கூ |
Agasatha Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஆகாசத்த நான் பாக்குறேன்…
ஆறு கடல் நான் பாக்குறேன்…
ஆகாசத்த நான் பாக்குறேன்…
ஆறு கடல் நான் பாக்குறேன்…
பெண் : கண்ணால எதையும் காணாத இவதான்…
கண்ணீரப் பாா்த்தேனே…
இனி என்னோட அழக பொன்னான உலக…
உன்னால பாா்ப்பேனே…
—BGM—
பெண் & ஆண் : ஆகாசத்த நான் பாக்குறேன்…
ஆறு கடல் நான் பாக்குறேன்…
ஆகாசத்த நான் பாக்குறேன்…
ஆறு கடல் நான் பாக்குறேன்…
—BGM—
ஆண் : ஊரு கண்ணே படும்படி…
உறவாடும் கனவே தொடருதே…
பெண் : நெனவாகும் கனவே அருகிலே…
உன்னத் தூக்கி சுமப்பேன் கருவிலே…
ஆண் : மடிவாசம் போதும் உறங்கவே…
நீதானே சாகா வரங்களே…
பெண் : தமிழே தமிழே வருவேனே உன் கரமா…
ஆண் : கொடியே கொடியே அழுறேனே ஆனந்தமா…
ஆண் & பெண் : ஆகாசத்த நான் பாக்குறேன்…
ஆறு கடல் நான் பாக்குறேன்…
ஆகாசத்த நான் பாக்குறேன்…
ஆறு கடல் நான் பாக்குறேன்…
—BGM—
பெண் : காம்பத் தேடும் குழந்தையா…
உன்னத் தேடும் உசுரு பசியில…
ஆண் : கோடி பேரில் உன்ன மட்டும்…
அறிவேனே தொடுகிற மொழியில…
பெண் : பேரன்பு போல ஏதுமில்ல…
நீ போதும் நானும் ஏழையில்ல…
பெண் : அழகா அழகா குயிலாவேன் உன் தோளில்…
ஆண் : அழகி அழகி இது போதும் வாழ்நாளில்…
ஆண் & பெண் : ஆகாசத்த நான் பாக்குறேன்…
ஆறு கடல் நான் பாக்குறேன்…
ஆகாசத்த நான் பாக்குறேன்…
ஆறு கடல் நான் பாக்குறேன்…
பெண் : கண்ணால எதையும் காணாத இவதான்…
கண்ணீரப் பாா்த்தேனே…
இனி என்னோட அழக பொன்னான உலக…
உன்னால பாா்ப்பேனே…
—BGM—
Notes : Agasatha Song Lyrics in Tamil. This Song from Cuckoo (2014). Song Lyrics penned by Yugabharathi. ஆகாசத்த நான் பாக்குறேன் பாடல் வரிகள்.