பேசா மடந்தையே
பேசா மடந்தையே…
விழி பேசும் சித்திரமே…
சேலைக் குழந்தையே…
என் செல்லக் கலவரமே…
மொழி – Mozhi (2007)
என் ஜன்னலில் தெரிவது நிலவுதானா…
நான் சாலையில் தொலைத்தது இவளைதானா…
நான் கண்டதும் காண்பதும் கனவுதானா…
என் கடவுளின் முகவரி எதிரில்தானா…
கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா…
கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா…
சலவை செய்த நிலவே எனை மன்னிப்பாயா…
சிறு தவறை தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா…
செவ்வானம் சேலைகட்டி சென்றது வீதியிலே…
மனம் நின்றது பாதியிலே…
என்னை கொன்றது பார்வையிலே…
செவ்வானம் சேலைகட்டி Read More »
காற்றின் மொழி ஒலியா இசையா…
பூவின் மொழி நிறமா மணமா…
கடலின் மொழி அலையா நுரையா…
காதல் மொழி விழியா இதழா…