மூங்கில் விட்டு
மூங்கில் விட்டு சென்ற பின்னே…
அந்த பாட்டோடு மூங்கிலுக்கு உறவு என்ன…
பெற்ற மகள் பிரிகின்றாள்…
அந்தப் பெண்ணோடு தந்தைக்குள்ள உரிமை என்ன…
மூங்கில் விட்டு சென்ற பின்னே…
அந்த பாட்டோடு மூங்கிலுக்கு உறவு என்ன…
பெற்ற மகள் பிரிகின்றாள்…
அந்தப் பெண்ணோடு தந்தைக்குள்ள உரிமை என்ன…
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு அய்யா…
ஒரே ஒரு அய்யாவுக்கு ஒரே ஒரு அம்மா…
ஒரே ஒரு அம்மா பெத்தா ஒரே ஒரு பொண்ணு…
அவ பொண்ணு இல்ல பொண்ணு இல்ல…
கடவுளோட கண்ணு…