மார்கழி மாசத்து
மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு…
மாலையில் சேருதடி…
மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்…
ஆனந்தம் பாடுதடி…
மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு…
மாலையில் சேருதடி…
மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்…
ஆனந்தம் பாடுதடி…
செக்க செவந்தவளே செக்க செவந்தவளே…
எனைக் கொல்லும் அழகினிலே…
நான் கொள்ளை போனேனே…
நான் கொள்ளை போனேனே…
காத்திருந்தாளே ராஜகுமாரி…
காத்திருந்தாளே ராஜகுமாரி…
காவலன் நாளை வருவானா…
காவலன் நாளை வருவானா…
காத்திருந்தாளே ராஜகுமாரி Read More »