நாளும் நாளும்
நாளும் நாளும்…
சேர்ந்தால் தானே…
வாரம் மாதம்…
வருடம் ஆகும்…
இந்த காலம் என்னும் சோலை தன்னில்…
மண் மலர்ந்த பூவும் சொல்லும்…
60 வயது மாநிறம் – 60 Vayadu Maaniram (2018)
நாளும் நாளும்…
சேர்ந்தால் தானே…
வாரம் மாதம்…
வருடம் ஆகும்…
இந்த காலம் என்னும் சோலை தன்னில்…
மண் மலர்ந்த பூவும் சொல்லும்…
தேடி தேடி ஓடும் கண்கள்…
தேடும் உயிரை பாராதோ…
தேடி தேடி ஓடும் கால்கள்…
தேடும் இடத்தை சேராதோ…
இறைவனை தேடும் உலகத்தில்…
இவரோ மனிதனை தேடுகிறார்…
மனது இருப்பவன்தானே…
மனிதன் அவனே தேடுகிறான்…